இலங்கை Subscribe to இலங்கை
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் உண்ணாவிரத போராட்டம் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்திருந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற இடத்தின் மீது காவற்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தி மாணவர்களை கலைத்துள்ளனர்.
மாரவில பிரதேசத்தை சேர்ந்தவரை வெள்ளை வானில் கடத்தியவர்கள் பொலிசாராம்!
நாத்தான்டிய பிரதேசத்தில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான இலங்கையின் உறவு இந்தியாவுக்கு எதிரானது இல்லை என்கிறார்- பிரசாத் காரியவசம்
இலங்கையின் உறவினராகவும், நெருங்கிய நண்பனாகவும் இந்தியா இருக்கிறது. சீனாவுடன் அதிகரித்து வரும் இலங்கையின் நெருக்கத்துடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என்று இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
புலிகள் பற்றி தகவல் தாருங்கள்; தாய்லாந்து பிரதமரிடம் ஜனாதிபதி மஹிந்த கோரிக்கை
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிறிலங்காவைப் பிரிப்பதற்கு தொடர்ந்தும் வெளிநாடுகளில் இருந்து போராடி வருகின்றனர். எனவே அவை குறித்த பாதுகாப்புத் தகவல்கள், புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் தாய்லாந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.
வட மாகாணத் தேர்தலை தேர்தலை நடத்தினால் பதவி துறப்பு; மூத்த அமைச்சர்கள் கடும் எச்சரிக்கை ஜனாதிபதியுடன் பேசுவதற்கும் முடிவு
வடமாகாணத் தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து உறுதியான முடிவை ஜனாதிபதி எடுப்பார்
இது ஒரு பௌத்த நாடு புத்தர் சிலை வைப்பதை யாரும் தடுக்க முடியாது- சுமணரத்தின தேரர்
மட்டக்களப்பு நகர நுழைவாயிலில் புத்தர் சிலையை வைத்தே தீருவேன் என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் தெரிவித்தார்.
சப்பிரகமுவ பல்கலை மாணவர்கள் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம்
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி சப்ரகமுவ பல்கலைக்கழகத்திற்கு முன்பாக நான்கு மாணவர்கள் ஆரம்பித்த உண்ணாவிரதம் சாகும்வரையான உண்ணாவிரதமாக மாறியுள்ளது.
யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் வீட்டின் மீது கல்வீச்சு
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் பரமலிங்கத்தின் வீடு இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது.
2012 வரை தொழிற்பட்ட புலிகளின் வலையமைப்பு -அமெரிக்கா
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பு 2012 ஆம் ஆண்டு முழுவதும் தொழிற்பட்டது எனவும், அகதிகள் முகாம்களிலிருந்து ஆட்களை கடத்தியதில் புலிகள் கூடுதலாக பங்குப்பற்றினர் என அமெரிக்கா கூறியுள்ளது.
கச்சதீவுக்கு அருகே இலங்கைப் போர்க் கப்பல்கள்; அச்சத்தில் மீனவர்கள்
இலங்கைப் போர்க்கப்பல்கள் கச்சதீவு அருகே நிறுத்தப்பட்டுள்ளதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய தமிழக மீனவர்கள் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





