இலங்கை Subscribe to இலங்கை
வட மாகாணசபையை மையயமாக வைத்தே சிங்கள, முஸ்லிம் குடியேற்றம்! அரசை சாடுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பு
வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
விவசாயிகளின் வாழ்கையோடு விளையாடும் நிதி அமைச்சர்- விவசாயிகள் கவலை
இலங்கையில் விவசாயிகளுக்குரிய ஒய்வூதியம் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் அவர்களில் பலரும் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
வவுனியாவில் 119 பேருக்கு அரச நியமனம்
வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 119 பேருக்கு சமுர்த்தி நியமனங்களினை அரசாங்கம் வழங்கியுள்ளது.
பார்த்திபன் அபே உருவாக்கிய கூகிள் அன்ரொய்ட் விளையாட்டு மென்பொருள் சாதனை
உலகளாவிய ரீதியில் நவீன கைத் தொலைபேசி, சிலேடை Smart Phone and Tablets போன்றவற்றில் இயங்கும் மென்பொருள் விளையாட்டுகளின் சந்தை இந்த ஆண்டில் 12 பில்லியன் டொலர்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் உயிர் இழப்புக்களுக்கு துரோகம் செய்கிறார் சுமந்திரன்- வீ.ஆனந்தசங்கரி
சமஷ்டியைக் கைவிட்டு ஒற்றை ஆட்சி அடிப்படையில் ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சி கூறியுள்ளது.
இந்திய வீட்டுத்திட்டத்தில் பாரபட்சம்! பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்றாலும் கவனம் செலுத்துவாரா?- மீள்குடியேறியோருக்கான நலன் பேணும் அமைப்பு
வவுனியாவில் வழங்கப்பட்டு வரும் இந்தியவீட்டுத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவித்தும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு மீள்குடியேறியோருக்கான நலன் பேணும் அமைப்பு கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
1.2 பில்லியன் பெறுமதியுடைய புலிகளின் சொத்துக்கள் அரசாங்கத்தினால் பறிமுதல்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் பின்னர் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல்வெளியிட்டுள்ளது.
பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம்- நாமல் ராஜபக்ஸ
அரசியல் பேசுவது எனது நோக்கம் அல்ல எனத் தெரிவித்த அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரும் நாளைய இளைஞர் அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ, பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பில் நன்கு ஆராய்ந்து நியமனம் வழங்கப்படும் எனவும் கூறினார்.
இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு சீனாவிடம் கோடிக்கணக்கில் கடன்: ஐ.தே.க.
அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு சீனாவுடன் கூட்டு சேர்ந்து வருவதுடன் அபிவிருத்தி என்ற பெயரில் கோடிக் கணக்கான பணத்தையும் கடனாகப் பெற்று நாட்டையும், நாட்டு மக்களையும் படுபாதாளத்தில் தள்ளிவிடப் பார்க்கின்றது.
மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமையே இந்த நாட்டின் முக்கிய வியாதி: -இரா.சம்பந்தன்
இந்த நாட்டிலுள்ள முக்கியமான வியாதி என்னவென்றால் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. மக்களின் தீர்ப்பு அடிப்படையில் ஆட்சிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு அவர்கள் கருத்துக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.





