செய்திகள் Subscribe to செய்திகள்

11 மீனவர்களின் சடலங்கள் பலப்பிட்டியவில் கரையொதிங்கின! தேடுதல் தொடர்கிறது
பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 11பேரின் சடலங்கள் இன்று காலை குறித்த பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளன. கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், 31 மீனவர்களின்… Read more

இந்திய இராணுவத்துறையை சிங்கள அரசா இயக்குகிறது? வைகோ சீற்றம்
தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு நாளும்… Read more

ஜந்து வயது சிறுமியின் வாயில் சூடு வைத்த தாய் கைது!
தமது ஐந்து வயது நிரம்பிய மகளின் வாயில் சூடு வைத்த தாயை தெஹியத்தகண்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கே.பி. – தமிழினி ஆகியோர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் ?
வடக்கின் அபிவிருத்தி பணிகளுக்கு தற்போது பங்களிப்பு செய்து வரும் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என நம்ப தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

கொழும்பில் 80 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்துக் கோயிலை அகற்றி வாகன தரிப்பிடம் அமைக்கும் கோத்தபாய
கொழும்பில் அலரி மாளிகைக்குப் பின்புறம் உள்ள 80 ஆண்டுகால பழமைவாய்ந்த இந்துக் கோவில் இன்று வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.

இலங்கை இராணுவ வீரருக்கு எதிராக நீலகிரியில் ஆர்பாட்டம்! 150 பேர் கைது
இலங்கையைச் சேர்ந்த இரண்டு உயர்நிலை படை அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிலுள்ள பாதுகாப்படைகள் பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

வவுனியாவில் தூரமணி பொருத்தும் நடவடிக்கை
வவுனியாவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் தூரமணி (மீற்றர்) பொருத்தப்படும் என வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன் தெரிவித்தார்.

வடமேல் மாகாணசபை கலைக்கப்படும்?
வடமேல் மாகாண சபை எதிர்வரும் 17 ஆம் திகதி கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சீரற்ற காலநிலை தொடர்கிறது! இதுவரை 8 சடலங்கள் மீட்பு- 43 பேரை காணவில்லை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மீனவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 43 பேர் காணாமற்போயுள்ளனர்.

விடுதலைப்புலிகள் கொழும்பில் மறைத்து வைத்த வெடிக்குண்டுகளை கண்டுப்பிடிக்க விசாரணை ஆரம்பம்
விடுதலைப்புலிகள் அமைப்பு கொழும்பு நகரில் பாரிய அழிவை ஏற்படுத்துவதற்காக வன்னி இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போது, கொழும்பில் மறைத்து வைத்த அதிசக்தி வாய்ந்த 500 கிலோ எடை கொண்ட இரண்டு வெடிக்குண்டுகளை கண்டுப்பிடிப்பதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.