நகைச்சுவை Subscribe to நகைச்சுவை

ஓடிப் போய் உடனடியா உன் அம்மாவை அழைத்து வா!
கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஒரு பையனும் அவன் அப்பாவும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றனர். அங்கே உள்ள எல்லாவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

நண்பேன்டா!
ஒருவன் விசத்தை சாப்பிட்டு தற்கொலை பண்ண தயார் ஆகிறான். முதலில் அவன் தனது காதலிக்கு phone பண்ணி ‘நான் போகிறேன் என்றான்’

ஆச்சர்யமா இருக்கே எப்படி
சிகரட் பிடிக்குறவங்க பல பேருக்கு முடி நரைக்கறதே இல்ல. அப்படியா? ஆச்சர்யமா இருக்கே எப்படி?

அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில்
மகன்:- அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், சொல்லலாமா? அப்பா:- சாப்பிடும் போது பேச கூடாது, அது நல்லது இல்லைன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்…பேசாம சாப்பிடு..அப்புறம் பேசலாம்..

மனைவிகள்!
என்னங்க, இவ்வளவு நேரமாவா தூங்குவிங்க, எந்திரிங்க ! “குளிச்சிட்டு பாத்ரூம் பைப்ப அடைசீங்களா?”

ரெண்டு ரூபா
“நேத்து என் பையனை நீங்கதான் ஆத்து வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே….?’ ’ஹி…ஹி…ஆமாம்! அந்த சின்ன விஷயத்துக்குப் போய் நன்றி சொல்ல வந்தீங்களாக்கும்…?’

நீ என்னவா ஆகா போறே?
ஆசிரியர்: பெருசா ஆனதும் நீ என்ன செய்ய போற? மாணவன்: கல்யாணம் செஞ்சிக்குவேன் சார்..

நாராயணசாமியும் மண்ணுசாமியும்
நாராயணசாமியும், அவரது நண்பர் மண்ணுசாமியும் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார்கள். உயரமான கட்டடத்தின் உச்சிக்குச் சென்ற ஒரு ஆள் அங்கிருந்த குதிக்கப் பார்ப்பதாக ஒரு காட்சி. பரபரப்பான இந்தக் கட்டத்தில் இடைவேளை விடப்பட, வெளியே வந்த இருவரும் இந்தகாட்சி பற்றியே விவாதித்தார்கள்.

சனிப்பெயர்ச்சி
புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.