இந்தியா Subscribe to இந்தியா

இந்திய இராணுவத்துறையை சிங்கள அரசா இயக்குகிறது? வைகோ சீற்றம்
தமிழ்நாட்டின் வெலிங்டனில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடு, தமிழர்களுக்கு எதிரான மத்திய காங்கிரஸ் அரசு வஞ்சகமாகத் தொடர்கின்ற துரோகத்தின் சாட்சியமாகும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஒவ்வொரு நாளும்… Read more

இலங்கை இராணுவ வீரருக்கு எதிராக நீலகிரியில் ஆர்பாட்டம்! 150 பேர் கைது
இலங்கையைச் சேர்ந்த இரண்டு உயர்நிலை படை அதிகாரிகள் நீலகிரி மாவட்டம் வெலிங்கடனிலுள்ள பாதுகாப்படைகள் பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

விஜயின் ஒரு கோடி ரூபா நலத்திட்டம் ரத்தானது ஏன்? : வெளியானது பரபரப்புத் தகவல்கள்
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெறவிருந்து ஒரு கோடி ரூபா நலத்திட்டம் ரத்தானது ஏன்? பரபரப்பான தகவல்கள் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளது. >விஜய்க்குள் இருக்கும் அரசியல்வாதியின் முகத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதற்காக நலத்திட்டங்களை விஜய் மேற்கொண்டு வருகிறார் என… Read more

மேலும் 25 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!
மேலும் இந்திய மீனவர்கள் 25 பேர் நெடுந்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பி ஓடிய தமிழக மீனவர் கடலில் மூழ்கி பலி
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 24 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்யும்போது தப்பி ஓடிய ஐந்து மீனவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

லண்டன் இலங்கைத் தமிழர் சென்னையில் கடத்தல்!
இலங்கையைச் சேர்ந்தவர் தம்பதிகள் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழர் தீர்வு தொடர்பில் புதுடில்லியில் மாநாடு; புலம்பெயர் தமிழருக்கும் அழைப்பு
தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவில் கூட்டப்படும் மாநாட் டில் பங்குபற்றுமாறு புலம் பெயர் தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கச்சதீவுக்கு அருகே இலங்கைப் போர்க் கப்பல்கள்; அச்சத்தில் மீனவர்கள்
இலங்கைப் போர்க்கப்பல்கள் கச்சதீவு அருகே நிறுத்தப்பட்டுள்ளதாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று திரும்பிய தமிழக மீனவர்கள் கூறியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீதைக்கு இலங்கையில் கோவில் கட்டப் போகும் இந்தியா
இலங்கையில் சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில் ஒருகோடி இந்திய ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும் என, மத்திய பிரதேசமாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

இந்திய இராணுவத்தின் புலனாய்வு பிரிவு பணிப்பாளர் நாயகம் வன்னி விஜயம்! – படங்கள் இணைப்பு
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் லெப்டினன் ஜெனரல் ஆர்.என்.சிங் உள்ளிட்ட குழுவினர், நேற்று வியாழக்கிழமை வன்னி படைத்தலைமையகத்துக்கு விஜயம் செய்தனர்.