இந்தியா Subscribe to இந்தியா
            கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையம் பாதுகாப்பு அற்றது. நிபுணர்கள் குழு தெரிவிப்பு
தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டு வருகின்ற கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையம் பாதுகாப்பு அற்றது என்று இந்தியாவின் முன்னணி நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
            வட மாகாண சபைத் தேர்தல் வாக்குறுதிகளும் மகிந்த அரசாங்கத்தின் சுத்துமாத்தும் ஏமாறப்போகும் இந்தியாவும்
வட மாகாண சபைத் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடத்த உள்ளதாக இந்தியாவிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி வழங்கியுள்ள நிலையில், நீதிமன்றத்தின் ஊடாக தேர்தலை ஒத்திவைத்து, இந்தியா மீண்டும் ஏமாற்றுவதற்கு தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி… Read more
            பதவியேற்பு விழா! நவாஸ் ஷெரீப் அழைப்பு!
பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள நவாஸ் ஷெரீப்பிற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தியா பாகிஸ்தான் உறவை மேம்படுத்துவேன் என்ற உங்களது கருத்துக்கு, இந்திய மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
            காந்தியின் சோடி காலணி 12 லட்சத்துக்கு ஏலம்
மகாத்மா காந்தி சம்பந்தப்பட்ட அரியபல நினைவுப் பொருட்கள் இம்மாத இறுதியில் லண்டனில் ஏலத்துக்கு வருகின்றன.
            இந்தியாவுக்கு இனியும் காதில் பூச்சுற்ற மஹிந்த முயல்வாரா?
பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை கொழும்பில் நடத்துவதில் பிரேமதாச பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.
            தமிழ்நாட்டு முகாம்களிலுள்ள இலங்கைச் சிறார்களுக்கு பிறப்புச்சான்றிழ்கள்!
தமிழ்நாட்டு முகாம்களில் வசிக்கும் இலங்கைச் சிறார்களுக்கு பிறப்புச்சான்றிழ்கள் மற்றும் பிரஜா உரிமைப்பத்திரங்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்று சென்னையிலுள்ள இலங்கைத்தூதரகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
            கச்சத்தீவு ஒப்பந்தங்களை ரத்து செய்யும்படி கருணாநிதி வழக்கு
இலங்கையுடனான கச்சத்தீவு ஒப்பந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக தலைவர் கருணாநிதி நேற்று இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
            கேரளாவில் நடந்த சம்பவம்…
10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிபழத்தை வாங்கி சாப்பிட்டான்.அதை சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது.
            தமிழகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி
தமிழக முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு மனிதாபிமான பணிகளுக்காக, அமெரிக்க அரசாங்கம் நிதி உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.
            காயமடைந்த 37 விடுதலைப் புலிகளுக்கு ஓராண்டு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன்: வைகோ
காயமடைந்த 37 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஓராண்டு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன். என் அம்மா அவர்களை பார்த்துக் கொண்டார் என ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.





