இந்தியா Subscribe to இந்தியா
இலங்கை – இந்திய எரிபொருள் கூட்டுத்தாபன ஒப்பந்தம் ரத்து
இலங்கை – இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பத்து வருடங்கள் பழமையான உடன்படிக்கைகளை இலங்கை தற்போது ரத்து செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களின் கழுத்தை நெரிக்க முடியும் – டக்ளஸ்
“என்னால் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கவும் முடியும்; ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியும்” என்று தெரிவித்தார் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா.
சிறையில் தயிர் சாதம் சாப்பிடும் ராமதாஸ்
திருச்சி: அக்னி நட்சத்திர வெயில் காரணமாக, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுகிறார்.
சீனாவின் போக்கில் திடீர் மாற்றம்: பாஸ்போர்ட், விசா கெடுபிடிகள்
பீஜிங்: விசா, பாஸ்போர்ட் தொடர்பாக கெடுபிடி உத்தரவுகளை அமல்படுத்தி வந்த சீனாவின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல், கல்வி துறை நிபுணர்களை அதிகளவில் ஈர்ப்பதற்காக விசா விதிமுறைகளை தளர்த்தியுள்ளன.
ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேற மாட்டோம்: சீனா பிடிவாதம்
ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேற மாட்டோம் : சீனா பிடிவாதம் – 4-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்குள் கடந்த (ஏப்ரல்) மாதம் 15-ம் தேதி அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர், சுமார்… Read more
கச்சத் தீவை மீட்கக் கோரும் சட்டசபைத் தீர்மானத்துக்கு இந்து முன்னணி பாராட்டு
கச்சத் தீவை மீட்கக் கோரும் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை ஆதரிப்பதாகவும், அதற்காக முதல்வருக்குத் தங்கள் பாராட்டைத் தெரிவித்துக் கொள்வதாகவும் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.
ராமதாஸ் மேலும் இரு வழக்குகளில் கைது
பாமக நிறுவுனர் ராமதாஸ் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்த வழக்குகளில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன ராணுவம் அத்துமீறல் விவகாரம்: இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா முத்தரப்பு பேச்சு
இந்தியா-ஜப்பான் -அமெரிக்கா ஆகிய 3 நாடுகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தை, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்தது. சீன ராணுவத்தினரின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில், 3 நாடுகளின் இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கச்சத்தீவை மீட்க கருணாநிதி எதுவும் செய்யவில்லை: சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு
கச்சத்தீவு தொடர்பான தீர்மானம் மீது எம்.எல்.ஏ.க்கள் பேசி முடித்ததும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:-
இரு முக்கியமான உடன்படிக்கைகள் இலங்கை – இந்தியா இம் மாத இறுதியில் கைச்சாத்து
திருகோணமலை சம்பூரில் 500 மெகாவோல்ட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக, இலங்கையுடன், இந்திய அரசுத்துறை நிறுவனமான என்.ரி.பி.சி இந்த மாத இறுதியில் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளவுள்ளது.





