List/Grid

இந்தியா Subscribe to இந்தியா

lalgudi-jeyaraman

பிரபல வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் மரணம்

பிரபல வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் உடல் நலக்குறைவு காரணமாக திங்கட்கிழமையன்று இரவு சென்னையில் காலமானார்.

sushma-swaraj

ஊழல், பயங்கரவாதத்தை தடுக்க காங்., அரசு தவறி விட்டது: அனல்பறக்க சுஷ்மா பிரசாரம்

பெங்களூரு : ஊழல், பயங்கரவாதம் ஆகியவற்றை தடுக்க காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு தவறி விட்டதாக பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ், கர்நாடக தேர்தலுக்கான தனது பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி உள்ளார்.

Refugee_India

இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமை கோரியுள்ளனர்

இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் அய்யனூர் முகாமில் தங்கியுள்ள அகதிகளே இவ்வாறு இந்தியக் குடியுரிமை கோரியுள்ளனர்.

LTTE-Flag

ஐ.நாவில் விரைவில் தமிழீழக் கொடி; பழ.நெடுமாறன்

191 நாடுகள் உருவான பிறகு தமிழீழம் சாத்தியம் இல்லை என்று சொல்பவர்கள் இன்னும் சிறிது காலத்துக்குள் ஐ.நா சபை முன்றலில் விரைவில் தமிழீழக் கொடி பறப்பதைக் காண்பார்கள் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்தார்.

Tamil-news-savukatha-rai

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது சந்தேகமே: எம்.பி., பேட்டி

“இலங்கை தமிழர்களுக்கு, அதிபர் ராஜபக்ஷே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,” என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,… Read more »

Tamil-women

1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு: கழிப்பறையில் நடந்தது பிரசவம்

சேலம் அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணி பெண்ணிடம், 1,000 ரூபாய் கேட்டு, ஊழியர்கள் விரட்டியடித்தனர். அந்த பெண்ணுக்கு, பேருந்து நிலைய கழிப்பறையில் குழந்தை பிறந்தது.

pararilan-mother

பேரறிவாளன் தாயார் உருக்கமான வேண்டுகோள்

தன் மகனின் தண்டனையை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் மனு அளித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவிற்கு பேரறிவாளன் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

nammalvar

நறுக்கென்று சொல்லி இருக்கின்றார் நம்மாழ்வார்!

ஐயாயிரம் கோடி கடன் வாங்கிய விஜய் மல்லையா தற்கொலை செய்து கொள்ளவில்லை… அவருக்கு கடன் கொடுத்த வங்கிகாரனுங்க எவனும் தற்கொலை பண்ணிக்கல..

MGR-Pirabakaran

‘மத்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஆதரித்ததால்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரும்…

‘மத்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஆதரித்ததால்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரும் புலிகளை ஆதரித்தார். மத்திய அரசு அவர்களை எதிர்த்திருந்தால் எம்.ஜி.ஆர். ஆதரித்திருக்க மாட்டார்’ என்று சிலர் பிரசாரம் செய்கிறார்களே?

Tamil-Refugees-in-India

ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை; தமிழக மாணவர் அமைப்பு கோரிக்கை

இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன் தமிழகத்திலுள்ள சிறப்பு அகதிமுகாம்கள் மூடப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கோரியுள்ளது.