இந்தியா Subscribe to இந்தியா
இலங்கையின் வஞ்சகத்தை இப்போதாவது உணருங்கள்: கோத்தபய ராஜபட்ச பேச்சுக்கு ராமதாஸ் கண்டனம்
இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சவின் இந்தியா குறித்த அவதூறுப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவுனர் ராமதாஸ், இப்போதாவது இலங்கையை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
வரலாற்றிலிருந்து பாடம் கற்க தவறிவிட்டது இந்தியா
அமெரிக்காவுக்கோ, மேற்கு நாடுகளுக்கோ ஈழத்தமிழர்கள் மீது காதல் கிடையாது. அவர்களுக்கென்று நீண்டகால நோக்கிலான ஒரு நிகழ்ச்சி நிரல் உண்டு.
இலங்கையை ரவுடி நாடு என்று அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.மணியரசன்
இலங்கை அரசை ரவுடி நாடு என்று உலக நாடுகள் அறிவித்து அதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தது….
மன்மோகன் சிங் என்ற தவளையின் ஆட்சியே இன்று இந்தியாவில் உள்ளது!
மன்மோகன் சிங் என்ற தவளையின் ஆட்சியே இன்று இந்தியாவில் உள்ளது! வெகுவிரைவில் துண்டு துண்டாகப் பிரியும்!! ஆளும் கட்சி எம்.பி. ஜே.ஆர். சூரியப் பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தியா புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்டஈடு வழங்கியது – விக்கிலீக்ஸ்
இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
புலிகள் கருணாநிதியை அச்சுறுத்தியிருக்கக் கூடும் என அமெரிக்கா கருதியது – விக்கிலீக்ஸ்
தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கலாம் என அமெரிக்கா கருதியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கைக் கனிய வளங்கள் சீனாவுக்குத் தாரை வார்ப்பு
கனிம அகழ்வு மற்றும் கனிம மணல், கிராபைற் ஏற்றுமதியில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. கனிம வளங்கள் துறையை விருத்தி செய்ய இலங்கை ஆர்வமுடன் இருப்பதாகவும், சீனாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியாங்காவோவிடம் இலங்கை… Read more
இலங்கையின் பொருள்களை புறக்கணிக்குமாறு பிரசாரம்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து வலுவாகிவரும் நிலையில் இலங்கைப் பொருள்களைப் புறக்கணிக்கும் கையெழுத்து வேட்டை மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரம் என்பன தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் சென்னை மரீனா கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இனிமேலும் தேவையா அகதி முகாம்? – தினமணி ஆசிரியர் தலையங்கம்
தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ வீர வரலாற்றை பாட நூல்களில் சேருங்கள்; தமிழக மாணவர்கள் தீர்மானம்
தமிழீழ வீர வரலாற்றைத் தமிழக மாணவர்களின் பாட நூல்களில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டக் கல்லூரிகளின் மாணவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.





