இந்தியா Subscribe to இந்தியா
இலங்கையுடன் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன – இந்தியா
இலங்கையுடன் சில முரண்பாடுகள் காணப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் இலங்கையுடன் சில விடயங்களில் முரண்பாடு காணப்பட்ட போதிலும் அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகா அசோக் காந்தா தெரிவிவித்துள்ளார்.
டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண் கற்பழிப்பு
டெல்லியில் அடுத்தடுத்து நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் டெல்லியில் ஓடும் காரில் 23 வயது பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டுள்ள சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா-சீனா 3ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி: நம்மைப் பின்வாங்கச் சொல்கிறது சீனா
இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் இடையேயான 3ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. புக்சி மற்றும் லடாக்கின் சுமர் பகுதியில் உள்ள இந்திய பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற வேண்டும் சீனா வலியுறுத்தி உள்ளது.
மேடையில் சவால் விட்டு பேசிய ராமதாஸ் மீது வழக்கு ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: பாமக சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவின்போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இதுகுறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டப் பேரவையில் நேற்று பல்வேறு கட்சியினர் பேசினர். இதற்கு பதிலளித்து ஜெயலலிதா பேசியதாவது: வன்னியர்… Read more
“ஃபேஸ்புக் வீட்டு”க்கு ஞாநி வைத்த ‘செக்போஸ்ட்’!
சென்னை: சமூக ஆர்வலரான பத்திரிகையாளர் ஞாநி தமது ‘ஃபேஸ்புக் வீட்டு’க்கு வருவோரின் எண்ணிக்கையை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல;அவசியம்: சீமான்
ஈழத்தை வைத்து இவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்று எம்மை குற்றம் சாட்டுகிறார்கள். இன்று எல்லா அரசியல்வாதிகளும் ஈழத்தைப் பற்றித் தான் பேசுகின்றனர். ஆனால் ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல. அதுஅவசியம். இவ்வாறு தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் இயக்குனர் சீமான்.
சட்டவிதிகளை மீறி பேஸ்புக்கில் சிறுவர்கள் இணைவது எப்படி?
புதுடெல்லி : சட்டவிதிகளை மீறி, பேஸ்புக் உள்ளிட்ட சமூக இணையதளங்களில் சிறுவர்கள் சேர்வது எப்படி என்று விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்னாள் பா.ஜ. ஆலோசகர் கோவிந்தாச்சார்யா ஒரு… Read more
”ஜெயலலிதாவை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லை!
அனல் தணலாக தி.மு.க. மீது விமர்சனங்கள் குவிந்துகொண்டிருக்கும் நிலையில், ”நாளை காலை… ஓ.கேவா?” என்று உடனடி யாகப் பேட்டிக்குச் சம்மதித்தார் கனிமொழி. காங்கிரஸ், ஈழம், ஸ்டாலின், அழகிரி, ஜெயலலிதா என்று எந்தக் கேள்விகளுக்கும் சளைக்கவில்லை… மலைக்கவில்லை கனிமொழி!
இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில துளிகள்…
பார்வையற்றோருக்கான முதல் ஆங்கிலப் பத்திரிகை வெளியீடு
பார்வையற்றோர் படிக்க உதவும் பிரைய்லி முறையை பயன்படுத்தி இதுவரை ஹிந்தி, மராத்தி மொழிப் பத்திரிகைகளும், ஆடியோ வடிவிலான புத்தகங்கள் மற்றும் பாடநூல் புத்தகங்களுமே இந்தியாவில் வெளிவந்துள்ளன.





