விமர்சனம் Subscribe to விமர்சனம்
நேரம் – சினிமா விமர்சனம்
“நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்”, “பீட்சா”, “சூது கவ்வும்” படங்களின் வரிசையில் வித்தியாசமான கதையம்சத்தில் விறுவிறுப்பாக வெளிவந்திருக்கும் படம் தான் “நேரம்”. என்ன ஒரே மாற்றம்.? விஜய் சேதுபதிக்கு பதில் இதில் நிவின் எனும் புதுமுகம் கதாநாயகராக அறிமுகமாகியிருக்கிறார் அவ்வளவே!
சூது கவ்வும் – விமர்சனம்
“பீட்ஸா”, “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படங்களை தொடர்ந்து வித்தியாசமான, அதேநேரம் வெற்றிபெறும் கதையம்சம் உடைய படங்களிலேயே நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு, அடுத்து வெற்றித்தேடித்தர வெளிவந்திருக்கும் மற்றுமொரு படம்தான் “சூதுகவ்வும்”.
மூன்று பேர் மூன்று காதல்
வஸந்த் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கும் திரைப்படம் “மூன்று பேர் மூன்று காதல்”. வருண் எனும் விமல், அஞ்சனா எனும் லாசினியை விழுந்து விழுந்து காதலிக்கிறார்.
எதிர்நீச்சல் – சினிமா விமர்சனம்
நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத சிவகார்த்திகேயன் அம்மா, தனக்கு நல்லபடியாக சுகபிரசவம் நடந்தால் “உன்னுடைய பெயரையே சூட்டுகிறேன்’’ என குலதெய்வத்திடம் வேண்டுகிறார். அடுத்த சில மாதங்களிலேயே அவருடைய வேண்டுதல் பலித்து, சிவகார்த்திகேயன் பிறக்கிறார்.
நான் ராஜாவாகப் போகிறேன் – சினிமா விமர்சனம்
“பாய்ஸ்” நகுல், “காதலில் விழுந்தேன்” படத்தின் மூலம் ஸோலோ ஹீரோ ஆனார்! அதைத்தொடர்ந்து வெளிவந்த “மாசிலாமணி”, “கந்தகோட்டை” உள்ளிட்ட படங்களில் சோர்ந்து விழுந்த அவரை, எழுப்பி நிற்க வைக்கும் விதமாக வெளிவந்திருக்கிறது “நான் ராஜாவாகப்போகிறேன்” திரைப்படம் என்றால் மிகையல்ல!
உதயம் என்.ஹெச்-4 சினிமா விமர்சனம்
“பொல்லாதவன்”, “ஆடுகளம்” உள்ளிட்ட வெற்றி படைப்புகளை தந்த இயக்குநர் வெற்றிமாறனின் எழுத்து-படைப்பு வடிவமைப்பில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கும் திரைப்படம் தான் “உதயம் என்.ஹெச்-4″.
சேட்டை – சினிமா விமர்சனம்
மும்பையில் உள்ள தினசரி பத்திரிகை ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கும் ஆர்யா, அவருடைய நண்பனாக அதே பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக வேலை பார்க்கும் பிரேம்ஜி, இருவரும் ஒரே ரூமில் வாடகைக்கு தங்கியிருக்கிறார்கள். இதே பத்திரிகையில் ‘நடுப்பக்கம் நக்கி’ என்கிற புனைப்பெயருடன் வேலைக்கு சேரும்… Read more
பரதேசி – சினிமா விமர்சனம்
நாம் ரசித்து ருசிக்கும் ஒரு குவளைத் தேநீரில், எவ்வளவு எளிய உயிர்களின் ரத்தம் கலந்திருக்கிறது என்பதை உணர்த்தி அதிரவைக்கிறான் ‘பரதேசி’!