List/Grid

இலங்கை Subscribe to இலங்கை

van

புதுக்குடியிருப்பிலும் வெள்ளைவான்! ஒருவர் கடத்தல்

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வைத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளை வானில் நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாரான சிவராசா சிவகரன் (வயது 25) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

janaka

காணி சுவீகரிப்பு உறுதியானது- ஜனகபண்டார

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக, வலி.வடக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் தனியார் காணிகள் திட்டமிட்டபடி சுவீகரிக்கப்படும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அடித்துக்… Read more »

TNA-logo

மக்களின் போராட்டங்களை முன்னெடுக்க கூடிய கட்டமைப்பை தமிழரசுக் கட்சி ஏற்படுத்தவில்லை- பேராசிரியர் சிற்றம்பலம்

தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி தொடர்ச்சியான ஜனநாயக ரீதியான போராட்டங்களை உருவாக்கக் கூடிய கட்டமைப்பை தமிழரசுக் கட்சி ஏற்படுத்தவில்லை என அக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.

rape-women

தனிமையில் இருந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு பின் படுகொலை

இச்சம்பவம் திவுலப்பட்டி மருதகாமுல்ல பிரதேசத்தில் பிற்பகல் 12.30 மணிக்கும் 1.15 மணிக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ship

கொழும்பில் அவுஸ்திரேலியா கடற்படை கப்பல்!

அவுஸ்திரேலியா கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ‘ஹமஸ்ட் டூவும்பா’ எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நல்லெண்ண நோக்கத்தின் அடிப்படையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

tna-meeting

தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்பாக குழப்பம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று கிளிநொச்சியில் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

singapore

சிங்கப்பூரில் இலங்கைப் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது!

இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

daklas

வடமாகாணசபையை சரியாக பயன்படுத்தட்டாம்! அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கும் டக்ளஸ்

வடக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்பத்தி எமக்கு ஆணை வழங்கினால் மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வம் மிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம் என்பதுடன உயர் பாதுகாப்பு வலயமான பலாலி பிரதேசத்தில் மக்களை சென்று குடியேற்றமுடியும் என்று… Read more »

interpol

மாத்தளை மனித புதைகுழி விசாரணைக்கு இன்டர்போலின் உதவி

மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளுக்கு சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.

sivanathan-sivalingam

ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் இலங்கைத் தமிழர்

அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் இலங்கைத் தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது.