இலங்கை Subscribe to இலங்கை
11 மீனவர்களின் சடலங்கள் பலப்பிட்டியவில் கரையொதிங்கின! தேடுதல் தொடர்கிறது
பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 11பேரின் சடலங்கள் இன்று காலை குறித்த பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளன. கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், 31 மீனவர்களின்… Read more
ஜந்து வயது சிறுமியின் வாயில் சூடு வைத்த தாய் கைது!
தமது ஐந்து வயது நிரம்பிய மகளின் வாயில் சூடு வைத்த தாயை தெஹியத்தகண்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கே.பி. – தமிழினி ஆகியோர் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் ?
வடக்கின் அபிவிருத்தி பணிகளுக்கு தற்போது பங்களிப்பு செய்து வரும் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. என்ற குமரன் பத்மநாதன் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என நம்ப தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.
கொழும்பில் 80 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்துக் கோயிலை அகற்றி வாகன தரிப்பிடம் அமைக்கும் கோத்தபாய
கொழும்பில் அலரி மாளிகைக்குப் பின்புறம் உள்ள 80 ஆண்டுகால பழமைவாய்ந்த இந்துக் கோவில் இன்று வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது.
வவுனியாவில் தூரமணி பொருத்தும் நடவடிக்கை
வவுனியாவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் தூரமணி (மீற்றர்) பொருத்தப்படும் என வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன் தெரிவித்தார்.
வடமேல் மாகாணசபை கலைக்கப்படும்?
வடமேல் மாகாண சபை எதிர்வரும் 17 ஆம் திகதி கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சீரற்ற காலநிலை தொடர்கிறது! இதுவரை 8 சடலங்கள் மீட்பு- 43 பேரை காணவில்லை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மீனவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 43 பேர் காணாமற்போயுள்ளனர்.
விடுதலைப்புலிகள் கொழும்பில் மறைத்து வைத்த வெடிக்குண்டுகளை கண்டுப்பிடிக்க விசாரணை ஆரம்பம்
விடுதலைப்புலிகள் அமைப்பு கொழும்பு நகரில் பாரிய அழிவை ஏற்படுத்துவதற்காக வன்னி இராணுவ நடவடிக்கை நடைபெற்ற போது, கொழும்பில் மறைத்து வைத்த அதிசக்தி வாய்ந்த 500 கிலோ எடை கொண்ட இரண்டு வெடிக்குண்டுகளை கண்டுப்பிடிப்பதற்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
13 ஐ செயற்படுத்த இந்தியா தயங்காது; அடித்துக் கூறுகிறார் நாராயணசாமி
“ராஜீவ் காந்தியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி வந்த 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். இதில் இந்தியா மிக உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது.”
பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற மகிந்த ஏன் சிங்கள மக்களின் ஆதரவுடன் பிரச்சனையை தீர்க்க முடியவல்லை! தீர்வுக்கு நாம் தயார்!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் மக்களின் ஆதரவுடன் நான் தீர்வுக்கு செல்லத் தயார். ஆனால் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற மகிந்த ஏன் மக்களின் ஆதரவுடன் தீர்வுக்கு வரவில்லை எனவும் சம்பந்தனும், ராஜபக்ஷவும் ஓர் உடன்பாட்டுக்கு வருவதாக இருந்தால் நிச்சயம் அது ஒரு நியாயமான தீர்வாகத்தானே… Read more