இலங்கை Subscribe to இலங்கை
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இலங்கை அகதிகள்
இந்தோனேசிய அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சிலர் இந்தோனேசிய அரசு தமக்கான உரிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்பதை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்தோனேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் அவசியமற்றவை; வெளியுறவு அமைச்சு
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்க்குற்ற ஆதாரங்களின் பின்னணியில் அதிகாரப் போட்டி? – ஆங்கில ஊடகம் சந்தேகம்
போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை நிரூபிக்கும் ஒளிப்படங்கள் வெளியான விடயத்தில்,இலங்கைப் படைத் தளபதிகளுக்குள் இருக்கும் அதிகாரப் போட்டியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே இருக்கும்: ராஜபக்சே அறிவிப்பு
இலங்கை அமைச்சரவை கூட்டம் கொழும்பில் கடந்த வாரம் நடந்தது. இதில் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். அப்போது, இலங்கை தேசிய கீதத்தில் சிங்கள மொழியுடன் தமிழ் மொழியையும் சேர்த்து கொள்வது குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார் கோரிக்கை… Read more
மக்களைக் காக்க தவறிய இலங்கை- குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா. பணிக்குழு!
மக்களைக் காக்க தவறிய இலங்கை; குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா. பணிக்குழு; காணாமல் போனோர் விசாரணைகளை துரிதப்படுத்தவும் கோரிக்கை
சந்திரிகா – ரணில் இரகசிய சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவின் போர்க்குற்றம்; அறிக்கை தயாரிக்க தயாராகிறது இலங்கை
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அவர்களால் இழைக்கப்பட்ட உரிமைமீறல்களை பட்டியலிட்டு வெளியிடும் முயற்சியில் இலங்கை சனத் தொகைக்கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிரந்தரத் தீர்வுக்கு சரியான சந்தர்ப்பம்; ரணிலிடம் அழுத்தினார் இந்திய ஜனாதிபதி
இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதற்குச் சரியான தனித்துவமான சந்தர்ப்பம் இதுவாகும் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பௌத்த மண்ணை வெளிநாட்டினரின் காலனியாக மாற்ற விடமாட்டோம்; பொதுபல சேனா
இலங்கை என்ற பௌத்த மண்ணை வெளிநாட்டினரின் காலனியாக மாற்ற இடமளிக்கப் போவதில்லை என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
போர் முடிந்ததைப் பயன்படுத்தி இலங்கை பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்!
இலங்கையில் போர் முடிந்ததைப் பயன்படுத்தி, இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்று இலங்கை எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.





