List/Grid

இலங்கை Subscribe to இலங்கை

stones

கிளிநொச்சியில் வீசப்பட்ட அதே கற்கள்!

இலங்கை அரசு போர்க்குற்றத்தில் ஈடுபட்டது! இனப்படுகொலையை செய்தது என்று சர்வதேச அளவில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையிலும் அவ்வரசு தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் இன்னமும் விரிவாக்கிக் கொண்டிருக்கிறது.

china-flag

இலங்கையில் ஆழக் காலூன்றும் சீனாவின் அடுத்த திட்டம் தயார்

இலங்கையுடன் இருபக்க வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்திக் கொள்வதற்கும், இலங்கையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் சீனா விருப்பம் தெரிவித்துள்ளது.

LTTE-Flag

தமிழரின் உயிருக்கு உத்தரவாதம் புலிகளின் காலத்திலேயே இருந்தது – சிறிதரன் எம். பி

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருந்தது. இன்று எங்கள் வீட்டினுள் வந்து எங்களை எழுப்பிக் கலைக்கக் கூடிய நிலைமையே காணப்படுகின்றது. நாங்கள் போராடுவதன் மூலமே எங்கள் நிலத்துக்குச் செல்ல முடியும்.

sarath-fonseka

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்குகின்றது அரசு; சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.

santhirika-kumarathunga

இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனும் அடிப்படைவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள் – சந்திரிகா

இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிறிய தரப்பினர் இருக்கின்றனர். இந்த சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள். சிறிய தரப்பினரான இவர்களின் அடிப்படைவாத செயல்கள் தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவபெயரை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா… Read more »

tamil_refugees_vavunia

அதிகாரப் பரவலை எதிர்பார்ப்பது அர்த்தமற்றதாக மாறும் நிலை….

வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் இல்லை, இல்லை உத்தேசிக்கப்பட்டுள்ளது போன்று எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் நடத்த அரசு உள்ளார்ந்த ரீதியாக செயற்படுகிறதா என்பது என்னவோ சந்தேகமான ஒன்றாகவே நோக்கப்படுகிறது.

Jaffna-land

வடக்கு தேர்தலும் பறிபோகும் தமிழர் நிலங்களும்

பொருளியலின் அடிப்படையில் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்று கூறலாம். நிலத்தினை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது.

Australia

சட்டவிரோதமாக மக்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பும் வர்த்தகத்தின் பின்னணியில் பாதுகாப்பு பிரிவு

சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் பாதுகாப்புத் தரப்பினருக்கு தொடர்பு இருப்பதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Sri-Lanka-Beach

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் வீழ்ச்சி

அண்மைக்காலமாக இலங்கைக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

sarath-fonseka

மனித உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை – சரத் பொன்சேகா

மனித உரிமைகளை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தின் அரசியல் கொள்கைகளுக்கு முரண்பட்ட மாற்றுக் கருத்துக்களை வெளியிடுவது ஆபத்தான நிலைமை ஏற்படுத்தியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.