List/Grid

இலங்கை Subscribe to இலங்கை

sivaram

8 ஆண்டுகளுக்குப் பின்னர் சிவராம் கொலை வழக்கில் சாட்சியம்

ஊடகவியலாளர் சிவராமின் படுகொலை வழக்கில் சாட்சியங்களைப் பதிவுசெய்யும் நடவடிக்கைகள் எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று முதற்தடவையாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

eye-lock

அழுவதற்கு வேண்டும் அனுமதி

இராமனுக்கு பட்டாபிஷேகம். 14 வருடங்களுக்குப் பின்னர் தலைமகனின் பாதடி பட்ட சந்தோசத்தில் அயோத்தி மகிழ்ந்து கொண்டிருந்தது.

ntamil-thamilini

தமிழினி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்

விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகிறது.

assathsali

அசாத் சாலியின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் அவதானிப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட உத்தரவின் பேரில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டாலும் அவரது செயற்பாடுகள் குறித்து ரகசிய காவற்துறையினரும், புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக காவற்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ntamil-KP

வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் – குமரன் பத்மநாதன்

வடக்கில் இராணுத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் துருப்பினரின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் நிர்வாகத்தை… Read more »

unp

வரலாற்றில் என்றுமில்லாத அடக்கு முறையை நோக்கி அரசு செல்கின்றது: ஐ.தே.க

நாட்டு மக்களினதும், எதிர்க்கட்சிகளினதும் எதிர்ப்பை கண்டு அஞ்சி அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. வரலாற்றில் என்றுமில்லாத அடக்கு முறையை நோக்கியே அரசாங்கம் செல்ல முற்படுகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான தயா கமஹே… Read more »

tamil-news_mahinda

இந்தியாவுக்கு இனியும் காதில் பூச்சுற்ற மஹிந்த முயல்வாரா?

பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை கொழும்பில் நடத்துவதில் பிரேமதாச பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.

LTTE-Flag

முன்னாள் புலிகளையும் களமிறக்கும் அரசு

வடமாகாண சபைத் தேர்தல் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் அடங்கிய குழுவொன்றை சுயேச்சையாகக் களமிறக்குவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என அறியமுடிகின்றது.

Sara

அரசை விமர்சிப்பவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் ஓர் எச்சரிக்கையே அஸாத் சாலியின் கைது நாடகம் – சரா எம்.பி.

“அஸாத் சாலியின் கைது ஒரு விடயத்தை மிகவும் தெளிவாகப் புரிய வைக்கிறது. அதாவது போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் இன்னமும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என்றால் இன, மத பேதமற்ற முறையில் அரசியல் எதிரிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் என்பதுதான்… Read more »

Gnanasara

புலிகளை வெற்றி கொண்ட போதிலும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை: பொதுபலசேனா

யுத்தத்தால் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை அவர்கள் இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.