இலங்கை Subscribe to இலங்கை
புலிகளின் பதுங்கு குழியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இராணுவத்தினர் அறுவர் காயம்
முல்லைத்தீவு உடையார்கட்டுகுளம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஆறு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
பயங்கரவாதச் சட்டம் நீக்கப்படவே மாட்டாது; நாடாளுமன்றத்தில் பிரதமர் திட்டவட்டம்
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது கடினம். அரசியல் நோக்கர்களுக்காகவோ, அரசியல் கட்சிகள், நபர்களைக் குறிவைத்தோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை அரசு ஒருபோதும் பயன்படுத்த வில்லை” பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று நாடாளுமன்றில் இவ்வாறு அறிவித்தார்.
நீல அலையில் நவீன மே தினம்
கொழும்பு பொறளை கம்பல் பூங்காவில் கடந்த மே நாளன்று ஒரு பிரமாண்டமான மே தினம். கண்ணைப் பறிக்கும் மின்சார அலங்காரங்கள்.
புலிகள் புதுத் தலைவர் புனைவுகள்
கல்பனா சாவ்லா. இந்தியாவை தாயகமாகக் கொண்ட விண்வெளி வீராங்கனை. இறுதியாக விண்ணிலேயே கருகிப் போனவர். பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு: இங்கிலாந்து ராணி பங்கேற்கமாட்டார்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு தலைவர் என்ற முறையில் இங்கிலாந்து ராணி எலிசபெத் தலைமை தாங்குவார். இதில் உலக நடப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.
இலங்கை – இந்திய எரிபொருள் கூட்டுத்தாபன ஒப்பந்தம் ரத்து
இலங்கை – இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பத்து வருடங்கள் பழமையான உடன்படிக்கைகளை இலங்கை தற்போது ரத்து செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபாகரன் நடத்தியது கீதாசார தர்மப்போர்; சிங்களப் பேராசிரியர் தெரிவிப்பு
இலங்கை வரலாற்றில் எந்தவொரு போரும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவில்லையென ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல்துறை பீட பேராசிரியர் ரி.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.
சிவில் சமூகத்துடன் அர்த்தமுள்ள வகையில் உறவுகள் பேணப்பட வேண்டும் – அமெரிக்கா
சிவில் சமூகத்துடன் அசராங்கம் அர்த்தமுள்ள வகையில் உறவுகளைப் பேண வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்றன தொடர்பில் இன்னமும் பல விடயங்கள் செய்ய வேண்டியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார்.
எனது தந்தை பயங்கரவாதியல்ல: அசாத் சாலியின் மகள் கண்ணீர்
எனது தந்தை பயங்கரவாதியல்ல; ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர்: அசாத் சாலியின் மகள் கண்ணீர் மல்கத் தெரிவிப்பு எனது தந்தை பயங்கரவாதியல்ல, இனவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர். அவரை ஏன் தேவையற்ற விதத்தில் கைது செய்து தடுத்துவைக்க வேண்டும்? என… Read more
வடமாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் – அடித்துக் கூறுகிறார் பொன்சேகா!
வடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.





