இலங்கை Subscribe to இலங்கை
அஸாத்சாலிக்கு 90 நாள் தடுப்புக்காவல்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளருமான அஸாத் சாலி 90 நாட்கள் தடுப்புக் காவல் விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக… Read more
காணி சுவீகரிப்பு பலாத்காரமானதே; ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார் கூட்டமைப்பு சவால்
“வடக்கில் நடைபெறுவது அரசின் பலாத்கார காணி சுவீகரிப்புத்தான். இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு அரசு ஒருபோதும் நட்ட ஈடு வழங்கவில்லை.
புலிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் விமானத்தின் பாகங்கள் மீட்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் 15 வருடங்களுக்கு முன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் “லயன் எயார் – அன்டனோவ் 24” ரக விமானத்தின் நொறுங்கிய பகுதிகளில் சில இன்று மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
சந்திரிகா, ஷிராணி இணைந்து புதிய அரசியல் கட்சி உருவாக்கத் திட்டம்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவும் இணைந்து புதியதோர் அரசியல் கட்சியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர் எனத் தெரிய வருகிறது. புதிய கட்சி ஒன்றினை உருவாக்கும் தங்களது திட்டம் தொடர்பில் இலங்கையிலுள்ள மேற்கத்தைய நாடுகளின் தூதுவர்களுக்கும்… Read more
அதிகாரங்களை பறித்த பின்னரே வடக்கு தேர்தல்; ஜனாதிபதி மஹிந்த இரகசியத் திட்டம்
மாகாண சபைகளிடமிருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பறித்தெடுத்த பின்னரே வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி அரசு தீர்மானித்துள்ளது என்று நம்பகரமாக அறியவந்தது.
பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கைக்கு 162 ஆவது இடம்
பத்திரிக்கை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பத்திரிகை சுதந்திர அட்டவணை ஒன்றை ‘ரிபோர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்பிரகாரம் பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கை 162 ஆவது இடத்தில் இருக்கின்றது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும்: அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டுமென அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது.
14 வயது சிறுமியுடன் 7 மாதங்கள் குடும்பம் நடத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயதுச் சிறுமியுடன் 7 மாதம் குடும்பம் நடத்திய இளைஞன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ். சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜிப்ரி தெரிவித்துள்ளார்.
இறையாண்மைக்கு பாதிப்பு என்பதால் அமெரிக்க நிதி உதவியை நிராகரித்தோம் – ஹக்கீம்
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் நியமனத்தை தாம் அங்கீகரிக்கவில்லை என்பதால், அவர் அந்தக் குழுவின் தலைவராக இருப்பதற்கு அமெரிக்கா எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இரு முக்கியமான உடன்படிக்கைகள் இலங்கை – இந்தியா இம் மாத இறுதியில் கைச்சாத்து
திருகோணமலை சம்பூரில் 500 மெகாவோல்ட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக, இலங்கையுடன், இந்திய அரசுத்துறை நிறுவனமான என்.ரி.பி.சி இந்த மாத இறுதியில் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளவுள்ளது.





