Author Archives: rajharan
வடக்கில் அரசின் தோல்வி நிச்சயம்
வடக்குத் தேர்தலில் ஏற்படும் படுதோல்வியை மூடிமறைப்பதற்காகவே மத்திய, வடமேல் மாகாண சபைத் தேர்தல்களை வடக்குத் தேர்தலுடன் ஒரேயடியாக நடத்த அரசு முனைப்புக் காட்டிவருகின்றது என்று ஐ.தே.கவின் நாடாளு மன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
வெட்கப்பட வேண்டிய நேபாள அரசு
இடம் நேபாளம்: பாலங்கள் இல்லாத நிலையில் உயிரை பணயம் வைத்து பள்ளிக்கு செல்லும் மாணவிகள். பாரட்டபடவேண்டியவர்கள் இந்த மாணவிகள்! வெட்கப்பட வேண்டியது நேபாள அரசு.
கபில்தேவின் பதில்
1983ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றபோது இந்திய அணியின் தலைவராயிருந்த கபில் தேவ்வை கோப்பையை வழங்கும் மேடைக்கு அழைத்தார்கள்.
உலகில் சிறந்தவர்
ஓஷோ – நகைச்சுவை பிரான்சு தேசத்தில் பாரிஸ் நகரத்தில் ஒரு பல்கலைக்கழக மனோதத்துவப் பேராசிரியர்,வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது சொன்னார்,”உலகிலேயே சிறந்த மனிதன் நான் தான்,”உடனே ஒரு மாணவன் தைரியமாக எழுந்து,”உங்களால் அதை நிரூபிக்க முடியுமா?”என்று கேட்டான்.
பலம் எது? பலவீனம் எது?
ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன. அனைத்து விலங்குகளும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன.
நியூசிலாந்தில் கரையொதுங்கிய மர்ம உயிரினம்!: திணறும் விஞ்ஞானிகள்
நியூசிலாந்து நாட்டின் பியுக்ஹினா கடற்கரையொன்றில் இராட்சத கடல் வாழ் உயிரினமொன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
டென்மார்க்கில் பரபரப்பு முதியவர் வீட்டு ப்ரிட்ஜில் 30 நாய் உடல்கள் மீட்பு
கோபன்ஹேகன், டென்மார்க்கில் தனியே வசித்து வந்த முதியவரின் வீட்டு குளிர்சாதன பெட்டியில் 30 நாய்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாத்தளை மனித எலும்பு கூடுகள் குறித்து டி.என்.ஏ பரிசோதனையை நடத்துங்கள் ஜே.வி.பி.வேண்டுகோள்
மாத்தளை மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது.
மனித உரிமை காரணிகளினால் பிரித்தானிய மஹாராணி அமர்வுகளில் பங்கேற்கவில்லை – ரவி கருணாநாயக்க
மனித உரிமை காரணிகளினால் பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத், பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அமெரிக்கா உதவி
தமிழக முகாம்களில் உள்ள இலங்கையர்களுக்கு மனிதாபிமான பணிகளுக்காக, அமெரிக்க அரசாங்கம் நிதி உதவிகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது.





