Author Archives: rajharan
அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டார்
இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் துணை மேயரான அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை
உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை… Read more
அம்மாவுடனான சண்டையை முடிவுக்கு கொண்டுவர…
அம்மாவுடனான சண்டையை முடிவுக்கு கொண்டுவர… “பசிக்குதும்மா” என்ற வார்த்தையே போதுமானது…!
மனைவிகள்!
என்னங்க, இவ்வளவு நேரமாவா தூங்குவிங்க, எந்திரிங்க ! “குளிச்சிட்டு பாத்ரூம் பைப்ப அடைசீங்களா?”
ரெண்டு ரூபா
“நேத்து என் பையனை நீங்கதான் ஆத்து வெள்ளத்துலேயிருந்து காப்பாத்துனீங்களாமே….?’ ’ஹி…ஹி…ஆமாம்! அந்த சின்ன விஷயத்துக்குப் போய் நன்றி சொல்ல வந்தீங்களாக்கும்…?’
இவர்கள் சொன்னவை
ஆப்ரஹாம் லிங்கனின் நண்பர் சொன்னார், ”நீங்கள் ஏன்உங்கள் பகைவர்களிடம் கூட நட்பு பாராட்டுகிறீர்கள்? நீங்கள் நினைத்தால் அவர்களை ஒழித்து விடலாமே?” லிங்கன் சொன்னார், ”நட்பு கொள்ளும் போதே பகைவன் ஒழிந்து விடுகிறானே!”
‘பாரக் ஒபாமா தேவை – பிணமாக மட்டும்’
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பிணத்தை கொண்டுவாருங்கள் என்னும் அர்த்தத்தில் ஒரு முழுப்பக்க விளம்பரத்தை ஒரு புதிய ஆங்கில இணையதள பத்திரிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டு முகாம்களிலுள்ள இலங்கைச் சிறார்களுக்கு பிறப்புச்சான்றிழ்கள்!
தமிழ்நாட்டு முகாம்களில் வசிக்கும் இலங்கைச் சிறார்களுக்கு பிறப்புச்சான்றிழ்கள் மற்றும் பிரஜா உரிமைப்பத்திரங்களை விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்று சென்னையிலுள்ள இலங்கைத்தூதரகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
17வது திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால் தெரிவுக்குழுவிற்கு ஆதரவு வழங்க தயார் – ரணில்
சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபிக்கும் 17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாவிட்டாலும், ஐக்கிய தேசியக்கட்சி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று… Read more
கச்சத்தீவை கோரும் உரிமை தமிழக அரசாங்கத்திற்குக் கிடையாது – டக்ளஸ்
கச்சத்தீவை கோரும் உரிமை தமிழக அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.





