Author Archives: rajharan
அழுவதற்கு வேண்டும் அனுமதி
இராமனுக்கு பட்டாபிஷேகம். 14 வருடங்களுக்குப் பின்னர் தலைமகனின் பாதடி பட்ட சந்தோசத்தில் அயோத்தி மகிழ்ந்து கொண்டிருந்தது.
இங்கு சிங்களத்தில் அங்கு தமிழில்
கனடாவில் மார்க்கம் நகரில் உள்ள வீதி ஒன்றிற்கு வன்னி தெரு என்னும் தமிழ்ப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமிழினி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்
விடுதலைப்புலிகளின் அரசியல் துறையின் மகளீர் அணி தலைவியாக இருந்த தமிழினி எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரியவருகிறது.
அசாத் சாலியின் செயற்பாடுகள் குறித்து தொடர்ந்தும் அவதானிப்பு
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட உத்தரவின் பேரில், கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டாலும் அவரது செயற்பாடுகள் குறித்து ரகசிய காவற்துறையினரும், புலனாய்வுப் பிரிவினரும் தொடர்ந்தும் அவதானித்து வருவதாக காவற்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கில் இராணுவத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் – குமரன் பத்மநாதன்
வடக்கில் இராணுத்தின் எண்ணிக்கையை குறைக்க வேண்டுமென தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். வடக்கில் துருப்பினரின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் நிர்வாகத்தை… Read more
வரலாற்றில் என்றுமில்லாத அடக்கு முறையை நோக்கி அரசு செல்கின்றது: ஐ.தே.க
நாட்டு மக்களினதும், எதிர்க்கட்சிகளினதும் எதிர்ப்பை கண்டு அஞ்சி அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. வரலாற்றில் என்றுமில்லாத அடக்கு முறையை நோக்கியே அரசாங்கம் செல்ல முற்படுகின்றது என்று ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவருமான தயா கமஹே… Read more
ஆச்சர்யமா இருக்கே எப்படி
சிகரட் பிடிக்குறவங்க பல பேருக்கு முடி நரைக்கறதே இல்ல. அப்படியா? ஆச்சர்யமா இருக்கே எப்படி?
வணிகன்
வணிகன் ஒருவன் இறந்ததும் எமதூதர்கள் வந்து அவனை அழைத்து சென்றனர். வழியில் ஒரு மூன்று சாலை சந்திப்பு வந்தது. வணிகன் கேட்டான்,”இது எந்த இடம்?என்னை எங்கே கொண்டு செல்கிறீர்கள்?”
கதவு திறக்கும்
திருமணமான அன்று அந்த இளம் தம்பதியினர் அவர்களுக்குள் ஒரு போட்டி வைத்து கொண்டனர்.அதாவது இன்று முழுவதும் யார் கதவை தட்டினாலும் நாம் திறக்க கூடாது என்பது தான் அந்த போட்டி.





