Author Archives: rajharan
மீண்டும் டைட்டில் பஞ்சாயத்து ஒரே தலைப்பில் 2 படங்கள்
சென்னை : ஒரே தலைப்பில் இரண்டு படங்கள் தயாராகி உள்ளதால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் சமீப காலமாக டைட்டில் பிரச்னை பலமாக தலை தூக்கி உள்ளது. பல்வேறு படங்களின் தலைப்புகள் பிரச்னையில் சிக்கி பிறகு மாற்றப்பட்டுள்ளன. சமீபத்தில், ‘துப்பாக்கி’,… Read more
சுஜாதாவின் பத்துக் கட்டளைகள்…
1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது… Read more
இணையதள அரட்டையா? எச்சரிக்கை
இணையதளத்தில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது எல்லோருக்குமே மிகப் பிடித்தமான விஷயம்தான். அதுவும் ஒரு குழுவாக அரட்டை அடிப்பதில் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான். நமக்குத் தெரிந்த, பழகிய நண்பர்களுடன் அரட்டை அடிப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல.
பரதேசி – சினிமா விமர்சனம்
நாம் ரசித்து ருசிக்கும் ஒரு குவளைத் தேநீரில், எவ்வளவு எளிய உயிர்களின் ரத்தம் கலந்திருக்கிறது என்பதை உணர்த்தி அதிரவைக்கிறான் ‘பரதேசி’!
ராவணனை ராமர் அழித்தது போல காங்கிரசை ஊழல் அழித்து விடும்: ராஜ்நாத் சிங்
ராஜஸ்தான் மாநிலம், ராஜ்சமந்த் நகரில் ‘சூரஜ் சங்கல்ப் யாத்திரை’யை துவக்கி வைத்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: எதிர்க்கட்சிகளை ஒடுக்க சி.பி.ஐ.யை ஆயுதமாக பயன்படுத்த மத்திய அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. மைனாரிட்டியாக உள்ள காங்கிரஸ் அரசு, சி.பி.ஐ.யை தவறான பயன்படுத்துவதன்… Read more
பௌத்த மண்ணை வெளிநாட்டினரின் காலனியாக மாற்ற விடமாட்டோம்; பொதுபல சேனா
இலங்கை என்ற பௌத்த மண்ணை வெளிநாட்டினரின் காலனியாக மாற்ற இடமளிக்கப் போவதில்லை என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
போர் முடிந்ததைப் பயன்படுத்தி இலங்கை பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்!
இலங்கையில் போர் முடிந்ததைப் பயன்படுத்தி, இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்று இலங்கை எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.





