Author Archives: rajharan
விரல் உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தை…!
விரல் உறிஞ்சும் பழக்கம் கொண்ட குழந்தைகளுக்கு மனதில் ஒரு வித பயம், தனிமையில் இருக்கிறோம் என்கின்ற செயல்பாடுகளின் காரணமாகவே குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுகின்றனர். அதிகமான இளம் குழந்தைகள் கட்டை விரலை உறிஞ்சுவதால் பசி உணர்விலிருந்து விடுபடுவதற்கானவழியாக கருதுகின்றனர்.
ஆசிரியருக்கு ஓர் கடிதம்
ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!
சீனப் பெருஞ்சுவர் உருவான கதை…!
உலக அதிசயங்களில் ஒரே ஒரு அதிசயத்திற்கு மட்டும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. விண்ணிலிருந்து பார்த்தால்கூட அந்த அதிசயம் கண்களுக்கு தெரியும் என்பதுதான் அந்த சிறப்பு. சீன வரைபடத்தில் இயற்கையே வரைந்த கோடுபோல் சுமார் 7500 கிலோமீட்டர் பரந்து விரிந்து கிடக்கும் சீனப்… Read more
அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில்
மகன்:- அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், சொல்லலாமா? அப்பா:- சாப்பிடும் போது பேச கூடாது, அது நல்லது இல்லைன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்…பேசாம சாப்பிடு..அப்புறம் பேசலாம்..
சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்காக போலீசுக்கு பளார்கொடுத்த பெண் நினைத்தபடி கைதாகி சிறை சென்றார்
சேக்ரமென்டோ: அமெரிக்காவில் சிகரெட் பழக்கத்தை நிறுத்த நினைத்த பெண், மாற்றி யோசித்து சிறை சென்றுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சேக்ரமென்டோ கவுன்டியை சேர்ந்தவர் எட்டா மயி லோபஸ். சிகரெட் பழக்கத்துக்கு அடிமையான லோபஸ், அதை கைவிட எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டார்.
இந்தியாவுக்கு இனியும் காதில் பூச்சுற்ற மஹிந்த முயல்வாரா?
பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் சார்க் நாடுகளின் உச்சிமாநாட்டை கொழும்பில் நடத்துவதில் பிரேமதாச பல்வேறு சவால்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது.
முன்னாள் புலிகளையும் களமிறக்கும் அரசு
வடமாகாண சபைத் தேர்தல் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் அடங்கிய குழுவொன்றை சுயேச்சையாகக் களமிறக்குவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என அறியமுடிகின்றது.
அரசை விமர்சிப்பவர்களுக்கு வாய்ப்பூட்டு போடும் ஓர் எச்சரிக்கையே அஸாத் சாலியின் கைது நாடகம் – சரா எம்.பி.
“அஸாத் சாலியின் கைது ஒரு விடயத்தை மிகவும் தெளிவாகப் புரிய வைக்கிறது. அதாவது போர் முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகிய நிலையிலும் இன்னமும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என்றால் இன, மத பேதமற்ற முறையில் அரசியல் எதிரிகளை வேட்டையாடப் பயன்படுத்தப்படும் என்பதுதான்… Read more
புலிகளை வெற்றி கொண்ட போதிலும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவில்லை: பொதுபலசேனா
யுத்தத்தால் புலிகள் இயக்கத்தை வெற்றி கொண்ட போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் இதுவரையில் தீர்க்கப்படவில்லை அவர்கள் இன்னும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள்.
ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை
‘அம்மா’ உலகிலுள்ள உன்னதமான வார்த்தைகளில் உயர்வானது. அந்த வார்த்தைக்கும் அந்த உறவுக்கும் எதையுமே ஈடாக வைக்க முடியாது என்பது உலகறிந்த உண்மை. அந்த உத்தம உறவின் உன்னதங்களை நினைவு கூர உலக நாடுகள் பலவற்றில் நாளை அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.





