Author Archives: rajharan
பிரபாகரன் நடத்தியது கீதாசார தர்மப்போர்; சிங்களப் பேராசிரியர் தெரிவிப்பு
இலங்கை வரலாற்றில் எந்தவொரு போரும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவில்லையென ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல்துறை பீட பேராசிரியர் ரி.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார்.
மனைவியை காப்பாற்ற நாயை கடித்த கணவர்
அமெரிக்காவில் மனைவியை தாக்கிய நாயிடமிருந்து அவரை காப்பாற்ற, அந்த பெண்ணின் கணவர் நாயை கடித்து விரட்டிய சம்பவம் நடந்துள்ளது.
சிவில் சமூகத்துடன் அர்த்தமுள்ள வகையில் உறவுகள் பேணப்பட வேண்டும் – அமெரிக்கா
சிவில் சமூகத்துடன் அசராங்கம் அர்த்தமுள்ள வகையில் உறவுகளைப் பேண வேண்டுமென அமெரிக்கா தெரிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் போன்றன தொடர்பில் இன்னமும் பல விடயங்கள் செய்ய வேண்டியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார்.
மூன்று பேர் மூன்று காதல்
வஸந்த் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் வந்திருக்கும் திரைப்படம் “மூன்று பேர் மூன்று காதல்”. வருண் எனும் விமல், அஞ்சனா எனும் லாசினியை விழுந்து விழுந்து காதலிக்கிறார்.
சிறையில் தயிர் சாதம் சாப்பிடும் ராமதாஸ்
திருச்சி: அக்னி நட்சத்திர வெயில் காரணமாக, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுகிறார்.
சீனாவின் போக்கில் திடீர் மாற்றம்: பாஸ்போர்ட், விசா கெடுபிடிகள்
பீஜிங்: விசா, பாஸ்போர்ட் தொடர்பாக கெடுபிடி உத்தரவுகளை அமல்படுத்தி வந்த சீனாவின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல், கல்வி துறை நிபுணர்களை அதிகளவில் ஈர்ப்பதற்காக விசா விதிமுறைகளை தளர்த்தியுள்ளன.
எனது தந்தை பயங்கரவாதியல்ல: அசாத் சாலியின் மகள் கண்ணீர்
எனது தந்தை பயங்கரவாதியல்ல; ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர்: அசாத் சாலியின் மகள் கண்ணீர் மல்கத் தெரிவிப்பு எனது தந்தை பயங்கரவாதியல்ல, இனவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர். அவரை ஏன் தேவையற்ற விதத்தில் கைது செய்து தடுத்துவைக்க வேண்டும்? என… Read more
வடமாகாண தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் – அடித்துக் கூறுகிறார் பொன்சேகா!
வடமாகாண சபைத்தேர்தலில் ஜனநாயக கட்சி போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.
அஸாத்சாலிக்கு 90 நாள் தடுப்புக்காவல்
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயரும் தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளருமான அஸாத் சாலி 90 நாட்கள் தடுப்புக் காவல் விசாரணைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக… Read more
காணி சுவீகரிப்பு பலாத்காரமானதே; ஆதாரங்களுடன் நிரூபிக்கத் தயார் கூட்டமைப்பு சவால்
“வடக்கில் நடைபெறுவது அரசின் பலாத்கார காணி சுவீகரிப்புத்தான். இவ்வாறு சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு அரசு ஒருபோதும் நட்ட ஈடு வழங்கவில்லை.





