Author Archives: rajharan
ஆள்கடத்தலை முறியடிக்க பிராந்திய நாடுகள் இடையே புலனாய்வு தகவல் பரிமாற்றம் அவசியம் என்கிறார் கோத்தபாய
ஆள்கடத்தலை முறியடிப்பதற்கு பிராந்திய நாடுகள் ஒன்றுபட்டுச் செயற்பட முன் வரவேண்டும். இவ்வாறு பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
புலிகளின் பதுங்கு குழியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இராணுவத்தினர் அறுவர் காயம்
முல்லைத்தீவு உடையார்கட்டுகுளம் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஆறு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 37 விடுதலைப் புலிகளுக்கு ஓராண்டு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன்: வைகோ
காயமடைந்த 37 விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ஓராண்டு என் வீட்டில் வைத்து உணவு கொடுத்தேன். என் அம்மா அவர்களை பார்த்துக் கொண்டார் என ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதச் சட்டம் நீக்கப்படவே மாட்டாது; நாடாளுமன்றத்தில் பிரதமர் திட்டவட்டம்
“பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது கடினம். அரசியல் நோக்கர்களுக்காகவோ, அரசியல் கட்சிகள், நபர்களைக் குறிவைத்தோ பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை அரசு ஒருபோதும் பயன்படுத்த வில்லை” பிரதமர் டி.எம். ஜயரட்ண நேற்று நாடாளுமன்றில் இவ்வாறு அறிவித்தார்.
நீல அலையில் நவீன மே தினம்
கொழும்பு பொறளை கம்பல் பூங்காவில் கடந்த மே நாளன்று ஒரு பிரமாண்டமான மே தினம். கண்ணைப் பறிக்கும் மின்சார அலங்காரங்கள்.
புலிகள் புதுத் தலைவர் புனைவுகள்
கல்பனா சாவ்லா. இந்தியாவை தாயகமாகக் கொண்ட விண்வெளி வீராங்கனை. இறுதியாக விண்ணிலேயே கருகிப் போனவர். பெண்ணினத்தின் பெருமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.
பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து இம்ரான் கான் படுகாயம்
தீவிரவாதிகளின் மிரட்டல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு மத்தியில் பாகிஸ்தானில் வரும் 11-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் காமன்வெல்த் மாநாடு: இங்கிலாந்து ராணி பங்கேற்கமாட்டார்
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டிற்கு தலைவர் என்ற முறையில் இங்கிலாந்து ராணி எலிசபெத் தலைமை தாங்குவார். இதில் உலக நடப்புகள் குறித்து விவாதிக்கப்படும்.
இலங்கை – இந்திய எரிபொருள் கூட்டுத்தாபன ஒப்பந்தம் ரத்து
இலங்கை – இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பத்து வருடங்கள் பழமையான உடன்படிக்கைகளை இலங்கை தற்போது ரத்து செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களின் கழுத்தை நெரிக்க முடியும் – டக்ளஸ்
“என்னால் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கவும் முடியும்; ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியும்” என்று தெரிவித்தார் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா.





