இலங்கை Subscribe to இலங்கை
ஜனாதிபதியின் காலில் விழுந்தார் விநாயகமூர்த்தி
கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி.
17 வருடங்கள் கடூழியச் சிறை; 10 வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் வழங்கியது தீர்ப்பு
10 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த குடும்பஸ்தருக்கு 17 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது யாழ். மேல் நீதிமன்றம்.
மீனவ பிரச்சனைக்கு தீர்வு கண்ட காரைக்கால், நாகை மீனவர்கள்
இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடித்தால், மீன்பிடி தொழில் செய்ய தடைவிதிப்பது என்று காரைக்கால் – நாகை மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பகிடிவதையால் ஆறு மாணவர்களுக்க வகுப்புத்தடை – ருகுணு பல்கலைக்கழகம்
ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் த.தே.கூ வென்றால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ; பாதுகாப்பு செயலர்
இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்டர்நெட்டில் விபச்சாரம்; சென்னையில் 2 பேர் கைது
சென்னையில் இன்டர்நெட் மூலம் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இரு இளம்பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
ஹெல உறுமய – விமல் வீரவங்ச – கோத்தபாய ஆகியோரின் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை -TNA
வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் காவற்துறை அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய, அமைச்சர் விமல் வீரவங்ச,
13 திருத்தத்தில் அரசு கை வைக்கக்கூடாது; முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கருத்து
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் மீது அரசு கைவைக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, “13′இற்கு எதிராக அமைச்சர்களைத் தூண்டிவிடுவது ஜனாதிபதியே என்றும் சாடினார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரின் மெய்பாதுகாவலர்கள் மீது தாக்குதல்
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் நகுலேஸ்வரன் கீதாஞ்சலியின் வாகன சாரதி மற்றும் மெய்பாதுகாவலர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பேரெழுச்சியின் வயது 60
கடந்த மே மாதம் 21 ஆம் திகதி மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஒரு பொதுச் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.





