List/Grid

Author Archives: rajharan

Gotabhaya-Rajapaksa

இலங்கை பிரச்னையில் இந்தியா பொறுப்புடன் செயல்படவில்லை: கோத்தபய ராஜபட்ச

இலங்கை பிரச்னையில் இந்திய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால், விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டுப் போர் 30 ஆண்டுகள் நீடித்திருக்காது என இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபய ராஜபட்ச குற்றம்சாட்டி உள்ளார்.

Pe-Maniyarasan

இலங்கையை ரவுடி நாடு என்று அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.மணியரசன்

இலங்கை அரசை ரவுடி நாடு என்று உலக நாடுகள் அறிவித்து அதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தது….

USA_Sri-Lanka_Flag

போர் குற்ற அறிக்கை பகிரங்கப்படுத்த முடியாது; அமெரிக்காவிற்கு அரசாங்கம் அறிவிப்பு

போர் குற்ற விசாரணை குறித்ததான அறிக்கையினைப் பகிரங்கப்படுத்த முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

usa-boy

23 மொழிகள் பேசும் அமெரிக்க இளைஞர்

அமெரிக்காவைச் சேர்ந்த திமோதி டோனர் என்ற 17 வயது சிறுவன், இந்தி உள்ளிட்ட 23 மொழிகளில் பேசி உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறான். நியூயார்க்கைச் சேர்ந்த திமோதி டோனருக்கு, சிறுவயது முதலே பல்வேறு மொழிகளை கற்றுக்கொள்வதில் அதிகம் ஆர்வம் இருந்தது.

Mihin-Lanka

மிஹின் லங்கா சேவை நிறுத்தப்படும்; தமிழக தாக்குதல்களின் எதிரொலி

திருச்சி மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையிலான மிஹின் லங்கா வாராந்த விமான சேவைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

tamil-refugee

இலங்கை போருக்குப் பின் 8,000 அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றம்

இலங்கைப் போருக்குப் பின் சுமார் 8000 இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாக ஆஸ்திரேலிய குடியுரிமைத் துறை அறிவித்துள்ளது.

matale-mass-grave

இரண்டு மகன்கள் கொல்லப்பட்டதை கோத்தபாயவிடம் கேட்குமாறு ராணுவ அதிகாரி கூறினார் – ஒரு தாயின் அவலம்!

1989 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் திகதி இராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்ட தனது இரண்டு மகன்கள் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகில் இருந்த ரெஸ்ட் ஹவுஸ் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தாகவும் மூன்று தினங்களுக்கு பின்னர், தனக்கு காட்டிய பெயர் பட்டியலில், தனது… Read more »

manmohan-singh

மன்மோகன் சிங் என்ற தவளையின் ஆட்சியே இன்று இந்தியாவில் உள்ளது!

மன்மோகன் சிங் என்ற தவளையின் ஆட்சியே இன்று இந்தியாவில் உள்ளது! வெகுவிரைவில் துண்டு துண்டாகப் பிரியும்!! ஆளும் கட்சி எம்.பி. ஜே.ஆர். சூரியப் பெரும பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Rajavarothayam Sambanthan

தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு TNA, அரசாங்கத்திடம் கோரிக்கை

தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

wikileaks-logo

இந்தியா புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்டஈடு வழங்கியது – விக்கிலீக்ஸ்

இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 லட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.