List/Grid

Author Archives: rajharan

2012 London Paralympics - Day 1 - Cycling - Track

மனைவியின் பிரசவத்தை காணொளி எடுக்க விரும்பும் இளவரசர்!

பிரிட்டன் இளவரசர் வில்லியம் தனது மனைவி பிரசவம் நடக்கும்போது அதனை காணொளி எடுக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறப் படுகிறது.

India_Flag

இடைக்கால அரசு சுயாற்சியுடன் தேவை; இந்தியக் குழுவிடம் தமிழ் மக்கள் கோரிக்கை

இலங்கை அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் தமிழ் மக்களுக்குத் தீர்வு எதுவும் கிடைக்காது என்பதால், நிரந்தரத் தீர்வு ஒன்றை எட்டும் வரைக்கும் சுயாட்சியுடன் கூடிய இடைக்கால மாகாண அரசு ஒன்று உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

tamil-mp

இந்திய எம்.பிக்கள் குழு யாழில்!

இந்தியாவின் எம்.பிக்கள் குழு மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் வருகை தந்த குழுவினரை யாழிலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் வே. மகாலிங்கம் வரவேற்றார்.

sri-lanka-war-refugees

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இலங்கை அகதிகள்

இந்தோனேசிய அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சிலர் இந்தோனேசிய அரசு தமக்கான உரிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்பதை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்தோனேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

sri-lanka-india-flag

இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் அவசியமற்றவை; வெளியுறவு அமைச்சு

தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

elephant

என்னவென்று தெரிகிறதா?

இரண்டு யானைகள் தெரிகிறது, பிறகு?? நன்றாக கவனிக்கவும்.

PinkMushrooms

இரத்தத்தை சுத்திகரிக்கும் காளான்

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில்… Read more »

Butterfly

தெரிந்து கொள்வோம் வாங்க!

* சிலந்திகள் ஒரு வார காலம் வரை உணவு இல்லாமல் வாழ்கின்றன. * மண்புழுவிற்கு 5 ஜோடி இதயங்கள் உள்ளன.

vaali

மேதைகளின் நகைச்சுவை

கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார்,”வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?

monkey

செல்லப் பிராணி

முல்லா ஒரு செல்லப் பிராணியை வளர்க்க விரும்பினார். உடனே அவர் மனைவி ஒரு குரங்கைக் கொண்டு வந்தார்.