Author Archives: rajharan
பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் மரணம்
லண்டன்: பிரிட்டன் முன்னாள் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் இன்று காலமானார். பிரிட்டனின் இரும்பு பெண்மணி என வர்ணிக்கப்படும் இவர் சமீப காலமாக நோய் வாய்ப்பட்டிருந்தார். இவருக்கு வயது ( 87 ) . பிரிட்டனில் 19 ம் நூற்றாண்டு முதல் அதிக… Read more
இணையத்தில் அதிகளவில் வருவாய் ஈட்டும் தளங்கள்!
இணையத்தில் அதிக வருவாய் ஈட்டும் தளம் எது என்ற கேள்வி எழுந்தால், நம்மில் பலர் அளிக்கும் பதில் கூகுள் அல்லது பேஸ்புக் என்றே இருக்கும்.
ஜிமெயில் கணக்கு முடங்கி போனால் செய்ய வேண்டிய நடவடிக்கைகள்
இன்றைய உலகில் கணணி பயனாளர்கள் பெரும்பாலும் ஜிமெயில் மின்னஞ்சல் கணக்கை பயன்படுத்துகின்றனர்.
காலங்கடந்த திருமணம் கவலை.. கண்ணீர்..
திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப் போக வேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப்போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்துகொள்கிறவர்கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறைந்து வருகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்கள்
எப்போது பெண்கள் தனியாக எந்த நேரத்திலும், பயமின்றி செல்ல முடியுமோ, அந்த நகரம் தான் பாதுகாப்பான நகரம். ஆனால் தற்போது எந்த நகரங்களிலும் சிறு பெண் குழந்தைகளுக்கு கூட, சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. இதுவரை கிராமங்களில் வாழும் பெண்களுக்குத் தான் பாதுகாப்பு… Read more
சேட்டை – சினிமா விமர்சனம்
மும்பையில் உள்ள தினசரி பத்திரிகை ஒன்றில் ரிப்போர்ட்டராக வேலை பார்க்கும் ஆர்யா, அவருடைய நண்பனாக அதே பத்திரிகையில் கார்ட்டூனிஸ்டாக வேலை பார்க்கும் பிரேம்ஜி, இருவரும் ஒரே ரூமில் வாடகைக்கு தங்கியிருக்கிறார்கள். இதே பத்திரிகையில் ‘நடுப்பக்கம் நக்கி’ என்கிற புனைப்பெயருடன் வேலைக்கு சேரும்… Read more
இலங்கை தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே இருக்கும்: ராஜபக்சே அறிவிப்பு
இலங்கை அமைச்சரவை கூட்டம் கொழும்பில் கடந்த வாரம் நடந்தது. இதில் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். அப்போது, இலங்கை தேசிய கீதத்தில் சிங்கள மொழியுடன் தமிழ் மொழியையும் சேர்த்து கொள்வது குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார் கோரிக்கை… Read more
மக்களைக் காக்க தவறிய இலங்கை- குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா. பணிக்குழு!
மக்களைக் காக்க தவறிய இலங்கை; குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா. பணிக்குழு; காணாமல் போனோர் விசாரணைகளை துரிதப்படுத்தவும் கோரிக்கை
தமிழ்நாட்டில் இனிமேலும் தேவையா அகதி முகாம்? – தினமணி ஆசிரியர் தலையங்கம்
தமிழ்நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 120 பேர் நடுக்கடலில் மீட்கப்பட்டு, நாகையில் ஒரு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.





