Author Archives: rajharan
தமிழீழ வீர வரலாற்றை பாட நூல்களில் சேருங்கள்; தமிழக மாணவர்கள் தீர்மானம்
தமிழீழ வீர வரலாற்றைத் தமிழக மாணவர்களின் பாட நூல்களில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டக் கல்லூரிகளின் மாணவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
சந்திரிகா – ரணில் இரகசிய சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது: கருணாநிதி
காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
புலிகள் மீதான தடையை நீக்கி இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும்!
இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.
தேங்காய் உடைப்பதன் தத்துவம்
கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம்…. Read more
திருமணத்தின் போது இந்த சடங்குகளை ஏன் செய்கின்றோம்?
திருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் ? அரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனியில் சிவமூர்த்தியும் இருக்கிறார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலிகள் அரசமரத்தின் கிளயப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசித் மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய்கின்றார்கள்.
புத்தரின் அன்பு
பெரியவர் ஒருவருக்கு புத்தரின் மீது கடுங்கோபம். தன் மகன் திருமணம் செய்து கொள்ளாமல் புத்தரின் சீடனாகி விட்டான் என்பதே அவரது கோபத்துக்கு காரணம். ஒருநாள் அந்த பெரியவரின் ஊர் வழியாக புத்தர் சொற்பொழிவுக்கு செல்ல வேண்டியிருந்தது.
கழுத்துக்குக் கீழே..
என் காதலன் அடிக்கடி கழுத்துக்குக் கீழே பார்க்கிறான்! ச்சீ… அப்புறம்? அதான்… செயினைக் கழற்றி வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன்! சிக்ஸ்முகம்
சிக்கன் சிரிப்பு
ராமு: ஏன்டா, இவன் பல்லி விழுந்த குருமா சாப்பிட்டமாதிரி இப்படி பதறுகிறான் ? சோமு: அதுகூட பரவாயில்லடா, குருமாவுல சின்னதா சிக்கனோட லெக் பீசு இருந்துச்சாம், அதான் கால நீட்டிடுவோமோன்னு பதறுறான்
கம்ப்யூட்டர் படிச்சாத்தான்…
* தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க…? ஆபீஸ்லியா வீட்டிலியா…? * தாத்தா.. இனிமே கம்ப்யூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும். அப்ப நீ படிச்சா கிடைக்காதா?





