Author Archives: rajharan
சிங்கப்பூரில் இலங்கைப் பெண்களைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் கைது!
இலங்கைப் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நபர் ஒருவரை சிங்கப்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வடமாகாணசபையை சரியாக பயன்படுத்தட்டாம்! அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கும் டக்ளஸ்
வடக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்பத்தி எமக்கு ஆணை வழங்கினால் மூன்று தொடக்கம் 5 ஆண்டுகளில் வடமாகாணத்தை வளமிக்க செல்வம் மிக்க மாகாணமாக மாற்றிக் காட்டுவோம் என்பதுடன உயர் பாதுகாப்பு வலயமான பலாலி பிரதேசத்தில் மக்களை சென்று குடியேற்றமுடியும் என்று… Read more
15 வருடங்களாக தேள் உட்கொண்டு வாழும் நபர்!
ஈராக்கைச் சேர்ந்த நபரொருவர் கடந்த 15 வருடங்களாக தினமும் விஷமிக்க தேள்களை உண்டு வாழ்ந்து வருகிறார்.
மாத்தளை மனித புதைகுழி விசாரணைக்கு இன்டர்போலின் உதவி
மாத்தளை மனித புதைகுழி விசாரணைகளுக்கு சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில் இலங்கைத் தமிழர்
அமெரிக்காவிற்கு ஒசாமா பின் லேடனை கொலை செய்யும் திட்டத்தில், பிரதானமான ஒருவராக செயற்பட்டவர் இலங்கைத் தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது.
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் உண்ணாவிரத போராட்டம் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்திருந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற இடத்தின் மீது காவற்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தி மாணவர்களை கலைத்துள்ளனர்.
மாரவில பிரதேசத்தை சேர்ந்தவரை வெள்ளை வானில் கடத்தியவர்கள் பொலிசாராம்!
நாத்தான்டிய பிரதேசத்தில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுடனான இலங்கையின் உறவு இந்தியாவுக்கு எதிரானது இல்லை என்கிறார்- பிரசாத் காரியவசம்
இலங்கையின் உறவினராகவும், நெருங்கிய நண்பனாகவும் இந்தியா இருக்கிறது. சீனாவுடன் அதிகரித்து வரும் இலங்கையின் நெருக்கத்துடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என்று இந்தியாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.
லக்ஷ்மி மேனனுக்கு படம் பாஸ், பாடம் பெய்ல்… துளசிக்கு படம் பெய்ல், பாடம் பாஸ்
சுந்தரபாண்டியன், கும்கி போன்ற வெற்றிப்படங்களின் நாயகி லக்ஷ்மி மேனன் மற்றும் கடல் நாயகி துளசி ஆகியோர் இம்முறை 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினர்.
புலிகள் பற்றி தகவல் தாருங்கள்; தாய்லாந்து பிரதமரிடம் ஜனாதிபதி மஹிந்த கோரிக்கை
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிறிலங்காவைப் பிரிப்பதற்கு தொடர்ந்தும் வெளிநாடுகளில் இருந்து போராடி வருகின்றனர். எனவே அவை குறித்த பாதுகாப்புத் தகவல்கள், புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் தாய்லாந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.





