List/Grid

Author Archives: rajharan

LTTE-Flag

1.2 பில்லியன் பெறுமதியுடைய புலிகளின் சொத்துக்கள் அரசாங்கத்தினால் பறிமுதல்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சுமார் 1.2 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள், இலங்கைப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளின் பின்னர் அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல்வெளியிட்டுள்ளது.

Namal_Rajapaksa

பட்டதாரிகளுக்கு விரைவில் நிரந்தர நியமனம்- நாமல் ராஜபக்ஸ

அரசியல் பேசுவது எனது நோக்கம் அல்ல எனத் தெரிவித்த அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினரும் நாளைய இளைஞர் அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ, பட்டதாரிகளுக்கான நியமனம் தொடர்பில் நன்கு ஆராய்ந்து நியமனம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

ravi-karunanayake

இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு சீனாவிடம் கோடிக்கணக்கில் கடன்: ஐ.தே.க.

அரசாங்கம் இந்தியாவை ஏமாற்றிக் கொண்டு சீனாவுடன் கூட்டு சேர்ந்து வருவதுடன் அபிவிருத்தி என்ற பெயரில் கோடிக் கணக்கான பணத்தையும் கடனாகப் பெற்று நாட்டையும், நாட்டு மக்களையும் படுபாதாளத்தில் தள்ளிவிடப் பார்க்கின்றது.

Rajavarothayam Sambanthan

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமையே இந்த நாட்டின் முக்கிய வியாதி: -இரா.சம்பந்தன்

இந்த நாட்டிலுள்ள முக்கியமான வியாதி என்னவென்றால் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை. மக்களின் தீர்ப்பு அடிப்படையில் ஆட்சிமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டு அவர்கள் கருத்துக்கும் அபிலாஷைகளுக்கும் மதிப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

van

புதுக்குடியிருப்பிலும் வெள்ளைவான்! ஒருவர் கடத்தல்

புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியில் வைத்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெள்ளை வானில் நேற்று முன்தினம் இரவு கடத்தப்பட்டுள்ளார். புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாரான சிவராசா சிவகரன் (வயது 25) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

janaka

காணி சுவீகரிப்பு உறுதியானது- ஜனகபண்டார

யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக, வலி.வடக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் தனியார் காணிகள் திட்டமிட்டபடி சுவீகரிக்கப்படும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அடித்துக்… Read more »

TNA-logo

மக்களின் போராட்டங்களை முன்னெடுக்க கூடிய கட்டமைப்பை தமிழரசுக் கட்சி ஏற்படுத்தவில்லை- பேராசிரியர் சிற்றம்பலம்

தமிழ் மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி தொடர்ச்சியான ஜனநாயக ரீதியான போராட்டங்களை உருவாக்கக் கூடிய கட்டமைப்பை தமிழரசுக் கட்சி ஏற்படுத்தவில்லை என அக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் குற்றம்சாட்டியுள்ளார்.

rape-women

தனிமையில் இருந்த பெண் பாலியல் வல்லுறவுக்கு பின் படுகொலை

இச்சம்பவம் திவுலப்பட்டி மருதகாமுல்ல பிரதேசத்தில் பிற்பகல் 12.30 மணிக்கும் 1.15 மணிக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ship

கொழும்பில் அவுஸ்திரேலியா கடற்படை கப்பல்!

அவுஸ்திரேலியா கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ‘ஹமஸ்ட் டூவும்பா’ எனும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. நல்லெண்ண நோக்கத்தின் அடிப்படையிலேயே குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

tna-meeting

தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அதன் செயற்பாடுகள் தொடர்பாக குழப்பம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று கிளிநொச்சியில் பலத்த வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.