List/Grid

Tag Archives: ஜனாதிபதி

thailand

புலிகள் பற்றி தகவல் தாருங்கள்; தாய்லாந்து பிரதமரிடம் ஜனாதிபதி மஹிந்த கோரிக்கை

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் சிறிலங்காவைப் பிரிப்பதற்கு தொடர்ந்தும் வெளிநாடுகளில் இருந்து போராடி வருகின்றனர். எனவே அவை குறித்த பாதுகாப்புத் தகவல்கள், புலனாய்வுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் தாய்லாந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

vote

வட மாகாணத் தேர்தலை தேர்தலை நடத்தினால் பதவி துறப்பு; மூத்த அமைச்சர்கள் கடும் எச்சரிக்கை ஜனாதிபதியுடன் பேசுவதற்கும் முடிவு

வடமாகாணத் தேர்தலுக்கு முன்னர் காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து உறுதியான முடிவை ஜனாதிபதி எடுப்பார்

china-srilanka

அபிவிருத்தி திட்டங்களுக்கு சீனா மேலும் உதவி- கையொப்பமிட்டார் ஜனாதிபதி

தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கு மேலும் நிதி வழங்கும் முகமாகவும் புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கும் நோக்கிலும் பல ஒப்பந்தங்கள் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

tamil-news-ranil

நிறைவேற்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் மகிந்தவுக்கு ஒபாமாவை விட வசதி வாய்ப்புக்கள்- ரணில்

இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு உருவாக்குவது தொடர்பில் மக்கள் கருத்து அறிவதற்கு என இணையத்தளம் ஒன்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவால் இன்று (30ம் திகதி) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

vinayakamoorthi

ஜனாதிபதியின் காலில் விழுந்தார் விநாயகமூர்த்தி

கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி.

girls

பொலிஸ் நிலையத்தில் முடிந்த ஜனாதிபதியைப் பார்க்கும் பயணம்

ஜனாதிபதியை சந்திக்கும் நோக்கில் பெற்றோரிடம் தெரிவிக்காமல் கொழும்பு நோக்கிப் பயணம் செய்த 2 பாடசாலை மாணவிகள் குருநாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

mahinda

இலங்கையில் ஒரு அங்குல நிலத்தைக் கூட எந்த சக்திகளும் கைப்பற்ற இடமளிக்க போவதில்லை – ஜனாதிபதி

மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்த நாள் முதல், கடந்த 04 வருடங்களாக பல வழிகளில் இலங்கையை கட்டுப்படுத்த வெளிநாட்டு சக்திகள் முயற்சித்து வந்ததாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

mahinda

புலம்பெயர் சமூகம் வன்னி மக்களுக்கு உதவவில்லை: மகிந்த

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ‘படையினரால் மீட்கப்பட்ட மக்களுக்கு உணவுகொடுக்க புலம்பெயர் சமூகம் வரவில்லை’ என்று இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.

mahinda-rajapaksa

யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாக கருதப்பட வேண்டும் – ஜனாதிபதி

யுத்த நிறுத்த உடன்படிக்கை நாட்டுக்கு எதிரான துரோகமாகவே கருதப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

wimal-mahinda

ராவயவின் பார்வையில் வடக்கின் தேர்தல்கள்

வட மாகாணத் தேர்தலை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் பல தடவைகள் கூறி வந்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் அது முக்கிய விடயமாகும்.