Author Archives: rajharan
அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு: பாஸ்டனில் 3 பேர் பலி:141 காயம்
பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்தது.போட்டி முடியும் நேரத்தில் வெடிகுண்டு வெடித்தது.இந்நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையடுத்து சிதறி ஒடினர்.அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்ததாக பாஸ்டன் போலீஸ்… Read more
ஸ்டாலின் கனிமொழி அழகிரி
ஸ்டாலின் கனிமொழி அழகிரி முவரும் விமானத்தில் செல்கிறாக்கள்: ஸ்டாலின்:-நான் ஒரு நுறு ரூபாய் கீழே போடப் போறேன் ஒரு ஆள் சந்தோசபடுவான்
பெண்களை பார்த்து ரசிப்பதற்காக ஆண்கள் செலவிடும் நேரம் எவ்வளவு?
லண்டன் : “ஒரு ஆண், பெண்களை பார்த்து ரசிப்பதற்காக, தனது வாழ்நாளில் சராசரியாக ஒரு ஆண்டு காலத்தை செலவிடுகிறான்,’ என, வெளிநாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த பிரபலமான மூக்கு கண்ணாடி நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் ஒரு “குஷி’யான ஆய்வை… Read more
முகவரி மாற்றும் சில வரிகள்.. (தேடல்)
அன்பு மகனுக்கு ! உன் கடிதம் கண்டதும் இதரை வாழையில் இடி விழுந்தது போல் இன்பமடைந்தோம் !
இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது சந்தேகமே: எம்.பி., பேட்டி
“இலங்கை தமிழர்களுக்கு, அதிபர் ராஜபக்ஷே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,” என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,… Read more
1,000 ரூபாய் இல்லாததால் கர்ப்பிணி பெண் விரட்டியடிப்பு: கழிப்பறையில் நடந்தது பிரசவம்
சேலம் அரசு மருத்துவமனையில், பிரசவத்துக்காக வந்த கர்ப்பிணி பெண்ணிடம், 1,000 ரூபாய் கேட்டு, ஊழியர்கள் விரட்டியடித்தனர். அந்த பெண்ணுக்கு, பேருந்து நிலைய கழிப்பறையில் குழந்தை பிறந்தது.
கற்பழித்து,வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டதால் US சிறுமி தற்கொலை
அமெரிக்காவில் விடுமுறை நாள் விருந்து ஒன்றில் நண்பர்களால் கொடூரமாக சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டார். இந்த பயங்கரத்தை இணையதளத்தில் வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் முடிவல்ல; திருப்பம் மாணவர்கள் போராட்டம் இதையே உணர்த்துகிறது
முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல. அது ஒரு திருப்பம். மாணவர்களின் உணர்ச்சி மிகு போராட்டம், போர் இன்னும் முடிந்துவிடவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது இவ்வாறு தெரிவித்துள்ளார் கவிஞர் காசி ஆனந்தன்.
வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் : சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த காரணத்திற்க்காக சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.





