List/Grid

Author Archives: rajharan

sontham

சொந்தம் (மினி கதை)

காலம்: மாலை இடம்: வீடு சீதா: உங்கடை மேசையில இருந்து எழுதுங்கோ. இது என்ரை மேசை என்ர பேனை. இனிமேல் தயவுசெய்து என்னுடைய பொருட்களைத் தொடாதீங்கோ! சரி சரி வாங்கோ சாப்பிட…! இல்லை இல்லை அது என்ர சீற். நீங்கள் உங்கடையிலை… Read more »

25497-r-madhavan.jpg

மாதவனின் ரசிகை!

ப்ளஸ் டூ படிக்கும் என் செல்லப் பெண் ரம்யாவை நினைத்தால் கவலையாக இருக்கிறது எனக்கு. வீடு முழுக்க, பாத்ரூம் உள்பட அவளுடைய பேவரிட் சாக்லெட் ஹீரோ மாதவனின் ஆக்கிரமிப்புதான். எங்கே பார்த்தாலும் அவர் படம். நிமிடத்துக்கு நூறு தடவை அவர் பெயரை… Read more »

Indian-Wedding

திருமணம் ஆனால் திருந்திவிடுவான்!

என்னடா! கல்யாணத்துக்குப் பிறகு ஒழுங்காயிருப்பேல்லே? குடி, கூத்து எல்லாத்தையும் விட்டுடணும். ஆமா… சொல்லிப்புட்டேன்! என்றாள் சாவித்திரி.

sneha

மல்லிகைப்பூ சினேகா!

அன்றைய ஷட்டிங் முடிந்து விட்டது. விட்டது. சரி, அப்போ நான் கிளம்பறேன். நாளைக்கும் இதே ஸீனோட தொடர்ச்சிதானே… வழக்கம்போல நானே மல்லிகைப் பூ வாங்கித் தலையில வெச்சிட்டு வந்துடறேன்! என்றார் சினேகா.

rahman

ஏ.ஆர்.ரஹ்மானின் மனசு!

எடுத்துக் கொள் இதயத்தை – என் மார்புக்குள் கை விட்டுத் தேடு திருடிக்கொள் என் சொத்தை – இது தீ இன்றி எரிகின்ற காடு… – சாதனா சர்க்கத்தின் குரல் இழைந்தது!

Kanal-Kannan

எங்கே போனார் கனல் கண்ணன்?

ஒரு ஆளுக்காக மொத்த யூனிட்டுமே காத்திருக்கணுமா? எங்கே போயிட்டார் இந்த கனல் கண்ணன்? – டைரக்டர் பாபு சத்தம் போட்டுக் கொண்டு இருந்தபோதே கனல் கண்ணனின் கார் சீறிக்கொண்டு வந்து நின்றது. ஸாரி பாபு… கொஞ்சம் லேட் ஆயிடுச்சு! – அவர்… Read more »

try

நம்பிக்கை

ஒரு விவசாயி தோண்டிய பாதி கிணறில் பசு ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது.

elephent

யானையின் அடக்கம்

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

banana_tree

வாழ்க்கை தத்துவம்

குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில் சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில், “அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான்.

lamm

ஆட்டுக்குட்டி

ஒரு ஆள் சந்தைக்குச் சென்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கிக்கொண்டு வந்தான். அது சின்னதாக இருந்த காரணத்தால் இரக்கப்பட்டு தோளில் தூக்கிச் சுமந்துகொண்டே வந்தான். அவனுடைய கிராமம் இன்னும் தூரத்தில் இருந்தது.