Author Archives: rajharan
பதிலடி..!
ஒருசமயம் திருமுருக கிருபானந்தவாரியார் ரயிலில் உள்ள கம்பார்ட்மெண்டிலுள்ள குளியலறையில் குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறைப் பூசிக் கொண்டு வந்து, தனது இருக்கையில் உட்கார்ந்தார்.
சின்ன பையன்
ஒரு நாள் ஒரு சின்ன பையன் தன் அம்மாவுடன் கடைக்கு போனான்.அந்த கடைக்காரர் பையன் அழகா இருக்கானே என்று சொல்லிவிட்டு பாட்டிலில் இருந்து சாக்லேட்டை காட்டி எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோப்பா என்றார்.
இலங்கையுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள சீனா இணக்கம்
இலங்கையுடனான இராணுவ உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகளை மேலம் வலுப்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,
ராஜபக்க்ஷ ஆட்சியை விரைவில் கலைப்போம் – ரணில்
இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் ஒன்றிணைந்து ராஜபக்க்ஷ ஆட்சியை துரத்தும் காலம் நெருங்கி வருகிறது. இவ்வேளை நாட்டில் உள்ள அனைத்து எதிரணியினரும் ஒன்றுபட்டு ஓரணியில் நின்று மஹிந்த ஆட்சியைத் துரத்த வேண்டும். போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும்… Read more
புலிகளுக்கு புதிய “தலை”
விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தலைவர் பிரபாகரனின் பின்னர் புதிய தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் “தினமின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகள் குழுவினையும் அனுப்பப் போவதில்லை: கனடா
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமர்வுகளுக்கு முழுப் பிரதிநிதிகள் குழுவினையும் அனுப்பப் போவதில்லை என கனடா அறிவித்துள்ளது. மனித உரிமை விவகாரங்களில் மேம்பாடு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கனடா, இலங்கையிடம் கோரியிருந்தது. எனினும், மனித… Read more
”பாக்யராஜ் மூலமாக பாடம் கற்றுக்கொண்டேன்” – இளையராஜா!
இயக்குனர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கும் சித்திரையில் நிலாச்சோறு படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இசை வெளியீட்டு விழாவில் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள இளையராஜா மற்றும் பாக்யராஜ், சிவகுமார், சத்யராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மரம்
ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்., ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,
போலீஸ் அம்மா
சீனாவில் காவல்துறைப் பெண் அதிகாரி ஒருவருக்கு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணி செய்வதற்கான உத்தரவு வந்தது.





