List/Grid

Author Archives: rajharan

cellphone-women

பெண்களே செல்போன் விஷயத்தில் கவனம் தேவை

இப்பொழுதொல்லாம் செல்போனில் சாப்பிட்டாயா?’ என்று கேட்பதில் தொடங்கி, ‘குட் நைட்’ என்பது வரை, செல்போன் வழியே குறுஞ்செய்திகளை (எஸ்.எம்.எஸ்) அனுப்புகிறார்கள். இதுபோலவே படங்கள், வீடியோக்கள், ரெக்கார்டிங் தகவல்களை எம். எம்.எஸ். என்ற முறையில் அனுப்புகிறார்கள்.

ntamil-news-women1

பெண்களின் மன இறுக்கத்திற்கு காரணம்

வீட்டு வேலை, அலுவலக வேலை, குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றில் சிக்கி பெரும்பாலும் பெண்கள் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர்.

happy-family

புகுந்த வீட்டில் மாமனாரின் அரவணைப்பு

மாமனார் இல்லாத புகுந்த வீடு, பெரும்பாலும் பாதுகாப்பு இல்லாத வீடாக கருதப்படுகிறது. புதிதாக வாழ வரும் ஒரு மருமகளுக்கு, மாமியாரிடமிருந்து தாயின் நேசம் கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக மாமனாரிடம் இருந்து ஒரு தந்தையின் நேசம் கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.

Tamil-Daily-News-Ramadas-Jaya

மேடையில் சவால் விட்டு பேசிய ராமதாஸ் மீது வழக்கு ஜெயலலிதா அறிவிப்பு

சென்னை: பாமக சார்பில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை திருவிழாவின்போது மரக்காணம் பகுதியில் இரு பிரிவினரிடையே கலவரம் வெடித்தது. இதுகுறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது சட்டப் பேரவையில் நேற்று பல்வேறு கட்சியினர் பேசினர். இதற்கு பதிலளித்து ஜெயலலிதா பேசியதாவது: வன்னியர்… Read more »

naan-rajavaga-pogiren

நான் ராஜாவாகப் போகிறேன் – சினிமா விமர்சனம்

“பாய்ஸ்” நகுல், “காதலில் விழுந்தேன்” படத்தின் மூலம் ஸோலோ ஹீரோ ஆனார்! அதைத்தொடர்ந்து வெளிவந்த “மாசிலாமணி”, “கந்தகோட்டை” உள்ளிட்ட படங்களில் சோர்ந்து விழுந்த அவரை, எழுப்பி நிற்க வைக்கும் விதமாக வெளிவந்திருக்கிறது “நான் ராஜாவாகப்போகிறேன்” திரைப்படம் என்றால் மிகையல்ல!

Gnani

“ஃபேஸ்புக் வீட்டு”க்கு ஞாநி வைத்த ‘செக்போஸ்ட்’!

சென்னை: சமூக ஆர்வலரான பத்திரிகையாளர் ஞாநி தமது ‘ஃபேஸ்புக் வீட்டு’க்கு வருவோரின் எண்ணிக்கையை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

peeris

இலங்கையின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையீடு செய்ய முடியாது; பீரிஸ் திட்டவட்டம்

இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

tamil-inyam

மனிதர்கள் இதுவரை கண்டிராத இணையத் தாக்குதல் வெகுவிரைவில்?

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இணைய உலகம் இதுவரை சந்தித்திராத மிகப் பெரிய தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளதாக நாம் உங்களுக்கு செய்தி வழங்கியிருந்தோம்.

sunset-mother-child

பெண்கள், குழந்தைகளை விற்கும் நாடு இலங்கை – மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்

மனித உயிருக்கான மரியாதை அற்றுப்போயுள்ளது. பிறந்த குழந்தையை கைவிட்டுச் செல்கின்றனர்; குழந்தையை வீசி எறிகின்றனர். பெண்கள், குழந்தைகள் விற்பனை செய்யப்படும் உலகின் மிகப் பிரதானமான நாடாக இலங்கை திகழ்கின்றது என்று மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப மனமேந்திர தெரிவித்தார்.

amnesty

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்: சர்வதேச மன்னிப்புச் சபை

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவோர் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.