Author Archives: rajharan
ஆண்கள் வெறுக்கும் பெண்களின் சில செயல்கள்
பெண்கள் செய்யும் சில செயல்கள் ஆண்களுக்கு பிடிக்காது. உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத சில செயல்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
பெண்கள் ஜெயிக்க தன்னம்பிக்கை தேவை
சிறு வயது முதலே பெண்கள் தன்னம்பிக்கையுடன் வளர வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் சாதிக்க முடியும். தங்கள் திறமை பற்றி தெரியாத பெண்கள் தான் எந்த மாதிரியான எதிர்காலத்தை அமைத்துக் கொள்வது என்ற தயக்கத்தில் கடைசிவரை மற்றவர்களை சார்ந்தே வாழ்ந்து விடுகிறார்கள்.
சீன ராணுவம் அத்துமீறல் விவகாரம்: இந்தியா-ஜப்பான்-அமெரிக்கா முத்தரப்பு பேச்சு
இந்தியா-ஜப்பான் -அமெரிக்கா ஆகிய 3 நாடுகளின் முத்தரப்பு பேச்சுவார்த்தை, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்தது. சீன ராணுவத்தினரின் அத்துமீறல் அதிகரித்துள்ள நிலையில், 3 நாடுகளின் இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கச்சத்தீவை மீட்க கருணாநிதி எதுவும் செய்யவில்லை: சட்டசபையில் ஜெயலலிதா பேச்சு
கச்சத்தீவு தொடர்பான தீர்மானம் மீது எம்.எல்.ஏ.க்கள் பேசி முடித்ததும், முதல்-அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசினார். அதன் விவரம் வருமாறு:-
சம்பளம் உயர்த்தியதால் வாய்ப்புகள் இழந்த காஜல்: ‘கோடி’ கனவில் இருந்த ஹீரோயின்கள் ஷாக்
சம்பளத்தை உயர்த்தியதால் பட வாய்ப்பை இழந்தார் காஜல் அகர்வால். ‘நான் மகான் அல்ல’, ‘மாற்றான்’, ‘துப்பாக்கி’ போன்ற படங்களில் நடித்த காஜல் அகர்வால் தற்போது விஜய்யுடன் ‘ஜில்லா’, கார்த்தியுடன் ‘ஆல்இன்ஆல் அழகுராஜா’ படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கில் கைநிறைய படங்களில்… Read more
இரு முக்கியமான உடன்படிக்கைகள் இலங்கை – இந்தியா இம் மாத இறுதியில் கைச்சாத்து
திருகோணமலை சம்பூரில் 500 மெகாவோல்ட் திறன் கொண்ட அனல் மின் நிலையத்தை அமைப்பதற்காக, இலங்கையுடன், இந்திய அரசுத்துறை நிறுவனமான என்.ரி.பி.சி இந்த மாத இறுதியில் இரண்டு முக்கிய உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளவுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து IMF எச்சரிக்கை
நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணவீக்க வீதம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலை நீடிக்கின்றது – சீ.பி.ஜே
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை பிரயோகிப்போர் தண்டிக்கப்படாத நிலை காணப்படும் நாடுகளின் தர வரிசையொன்றை அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு… Read more
இலங்கையுடன் சில முரண்பாடுகள் காணப்படுகின்றன – இந்தியா
இலங்கையுடன் சில முரண்பாடுகள் காணப்படுவதாக இந்தியா தெரிவித்துள்ளது. சில சந்தர்ப்பங்களில் இலங்கையுடன் சில விடயங்களில் முரண்பாடு காணப்பட்ட போதிலும் அது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்தாது என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகா அசோக் காந்தா தெரிவிவித்துள்ளார்.
ஆட்சி கிட்டும்வரை போராட வேண்டும்
தமிழ் மக்கள் தமது நிலப் பிரதேசத்தை ஆட்சி செய்கிற அதிகாரம் கிடைக்கும் வரைக்கும் போராடியே ஆகவேண்டும் என்று மே தினத்தில் அறைகூவல் விடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.





