Author Archives: rajharan
சமந்தாவுக்கு கேக் ஊட்டிவிட்ட சித்தார்த்!
சித்தார்த்- சமந்தா இருவரது காதல் சமாச்சாரம் வெளியில் லீக்அவுட்டாகி விட்டதால், இப்போது அவர்களே காதலை ஒத்துக்கொள்ளும் நிலைக்கு வந்து விட்டனர். இதில் சித்தார்த், தெலுங்கு மீடியாவுக்கு அளித்த பேட்டியில் எனக்கும், சமந்தாவுக்கும் திருமணம் என்று மட்டும் கூறியிருக்கிறாராம்.
பிரபுதேவா பெயரை அழிக்காத நயன்தாரா: மன்சூர்அலிகான் கிண்டல்
நயன்தாராவும், பிரபு தேவாவும் காதல் முறிந்து பிரிந்துள்ளனர். ஏற்கனவே பிரபுதேவா பெயரை நயன்தாரா கையில் பச்சை குத்தி இருந்தார். அதை இன்னும் அவர் அழிக்கவில்லை. நாகார்ஜுனா, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘கிரீக்கு வீருடு’ என்ற தெலுங்கு படம் தமிழில் ‘லவ்ஸ்டோரி’ என்ற… Read more
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் – யஸ்மீன் சூகா
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் மாநாட்டை புறக்கணிக்க வேண்டுமென முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளரான யாஸ்மீன் சூகா கோரியுள்ளார்.
பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலனில் கருத்தடை ஊசி மருந்து குப்பிகள்
பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்குக் இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழக்கு கொள்கலனிலிருந்து 30,000 கருத்தடை ஊசி மருந்துக் குப்பிகள் மீட்கப்பட்டன என்று சுங்கப் பணிப்பாளர் மாலி பியசேன தெரிவித்தார்.
திரைமறைவில் அமெரிக்கா இலங்கைப் படைக்கு பயிற்சி!
சிறிலங்கா அரசு மீது அமெரிக்கா, மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்ற நிலையில் மறுபுறத்தில் அதன் கடலோரக் காவல்படை மற்றும் கடற்படைக்கு தொடர்ந்து பயிற்சிகளை வழங்கி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறிலங்கா கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை அதிகாரிகளின் இரண்டாவது குழுவுக்கு,அமெரிக்கா… Read more
ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல;அவசியம்: சீமான்
ஈழத்தை வைத்து இவர்கள் அரசியல் நடத்துகிறார்கள் என்று எம்மை குற்றம் சாட்டுகிறார்கள். இன்று எல்லா அரசியல்வாதிகளும் ஈழத்தைப் பற்றித் தான் பேசுகின்றனர். ஆனால் ஈழம் எங்களுக்கு அரசியல் அல்ல. அதுஅவசியம். இவ்வாறு தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் இயக்குனர் சீமான்.
கற்பூரவள்ளி மருத்துவ குணம் பற்றிய தகவல்
கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து.
பில் கேட்ஸ் செய்தது சரியா? தவறா?
பில்கேட்ஸ் என்ற பெயரை தெரியாதவர் உலகில் மிகக்குறைவு எனலாம். தொழிநுட்ப உலகில் என்றுமே இவர் ஒரு ஜாம்பவான்.
பாரதி vs காந்தி
ஒருமுறை சென்னை கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டத்தில் இரண்டு மணி நேரம் அண்ணல் காந்தியடிகள் பேசினார். அவரைக் கண்டித்து பாரதியார் ஒரு கடிதம் எழுதினார்.





