List/Grid

Author Archives: rajharan

keethanjali

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரின் மெய்பாதுகாவலர்கள் மீது தாக்குதல்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் நகுலேஸ்வரன் கீதாஞ்சலியின் வாகன சாரதி மற்றும் மெய்பாதுகாவலர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

war

பேரெழுச்சியின் வயது 60

கடந்த மே மாதம் 21 ஆம் திகதி மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்து இலங்கையில் நாடளாவிய ரீதியில் ஒரு பொதுச் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

pathatram

சடலத்துக்காக நேற்று கொழும்பில் சண்டை; இரு பிக்கு அணிகள் இடையே முரண்பாடு போராட்டத்தால் கொள்ளுப்பிட்டி சந்தி மூடப்பட்டது

மிருகவதையை எதிர்த்து தீக்குளித்து உயிரிழந்த பிக்குவின் சடலத்துக்காக இரண்டு பௌத்த அமைப்புகளிடையே ஏற்பட்ட மோதலால் கொழும்பில் நேற்று பெரும் அமளி ஏற்பட்டது.

manoganeshan

கோத்தபாய வரம்பு மீறி அரசியல் பேசுகிறார் : மனோ கணேசன்

‘கோத்தபாய ராஜபக்ஷ என்பவர் இன்று ஒரு அமைச்சின் செயலாளர். வேறு எந்த ஒரு அமைச்சின் செயலாளரும் பகிரங்கமாக அரசியல் பேசுவதில்லை.

thivagina

சுவிஸில் புலிகளின் தாக்குதல் அணி; திவயின பரபரப்புத் தகவல்

சுவிட்ஸர்லாந்தில் நடைபெறும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கச் செல்லும் இலங்கை அரசியல்வாதிகளைக் கொல்லும் திட்டத்தோடு புலிகளின் தாக்குதல் பிரிவான “ஹிட் ஸ்கொட்’ அணி காத்திருக்கிறது என்ற ரகசியத் தகவல் சுவிஸ் பொட்போல் பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. இந்தச் செய்தியை கொழும்பில் இருந்து வெளியாகும் “திவயின’… Read more »

unp

அவுஸ்திரேலியாவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்யவேண்டிய நிலை அரசுக்கு ஏற்படும்

பெளத்த பிக்குகளின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் மாடு கொல்லப்படுவதை நிறுத்தி அவுஸ்திரேலியாவிலிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்துள்ளார்.

Rajavarothayam Sambanthan

புலிகள் இருந்­தி­ருந்தால் கெடு­பி­டிகள் இடம்­பெற்­றி­ருக்­க­மாட்­டா­து; சம்­பந்தன்

ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் இறைமை, சுய­நிர்­ணய உரிமை, பாது­காப்பு ஆகி­ய­வற்­றுடன் கூடிய ஓர் தீர்­வையே நாம் வேண்டி நிற்­கிறோம். அதற்கு மேல் நாம் எத­னையும் கேட்­க­வில்லை.

tnf

தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்க எதிராக ஒன்றுபடுவோம்- தமிழ் தேசிய முன்னனி

தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்னொடுமைகளை கண்டிப்பதுடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

periyathampanai

பெரியதம்பனை வீதி திருத்தப்படாமையால் மக்கள் அவதி

பெரியதம்பனை ஊடான பிரமாணங்குளம் – மடு பிரதான வீதி நீண்ட நாட்களாக தீரத்தப்படாமையால் மக்கள் போக்குவரத்து செய்வதில் இடர்பாடுகளை எதிர்நோக்கவதாக தெரிவித்துள்ளனர்.

assathsali

இலங்கையில் நான் பாதுகாப்பாக வாழமுடியாது! அசாத் சாலி

அரசாங்கத்திற்கு எதிராக மேலும் 2 மனித உரிமை வழகக்குகள்; அசாத் சாலி