Author Archives: rajharan
முதலைக்கு ‘கிச்சுகிச்சுமூட்டி’ தப்பிய மீனவர்
முதலையின் வாயில் சிக்கிக்கொண்ட மீனவர் ஒருவர் முதலைக்கு ‘கிச்சுகிச்சுமூட்டி’ அதனிடமிருந்து தப்பித்துக்கொண்ட சம்பவமொன்று யாலகொட களப்பில் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் காலில் விழுந்தார் விநாயகமூர்த்தி
கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி.
17 வருடங்கள் கடூழியச் சிறை; 10 வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்தவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் வழங்கியது தீர்ப்பு
10 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று வன்புணர்வு செய்த குடும்பஸ்தருக்கு 17 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது யாழ். மேல் நீதிமன்றம்.
13 ஐ ஒழித்தால் பதிலடி கச்சதீவில்; இலங்கைக்கு கடிவாளம் போடுகிறது இந்தியா
இந்திய அரசின் அனுசரணையுடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை அரசமைப்பிலிருந்து நீக்குவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கச்சதீவை மீளப்பெறுவதற்கு டில்லி நிர்வாகம் உத்தேசித்துள்ளது என உயர் இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
இலங்கை வடக்கு மாகாணத்தில் குறிப்பிட்டபடி தேர்தல் நடைபெறுமா?: கருணாநிதி சந்தேகம்
இலங்கையின் வடக்கு மாகாணத்தில், குறிப்பிட்டபடி தேர்தல் நடைபெறுமா? என்பதில் தனக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கை பெண்கள் ஜோடி இங்கிலாந்தில் தஞ்சம்!
கடும் எதிர்ப்புகளையும் மீறி இங்கிலாந்தில் திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி, தங்களுக்கு தஞ்சம் அளிக்கும்படி இங்கிலாந்து அரசிடம் மனு அளித்துள்ளனர்.
பச்சிளம் குழந்தையை கழிவு நீர் குழாயில் வீசிய கொடூர தாய்!
சீனாவில் ஒரு பெரிய அடுக்கு மாடி கட்டிடத்தில் கழிவு நீர் குழாயில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.அந்த கட்டிடத்தின் உரிமையாளர் உடனடியாக போலிசிக்கு தகவல் தந்தார்.
அழகுக்காக நாடு கடத்தப்பட்ட இளைஞருக்கு மெர்சிடிஸ் காரை பரிசளித்த இனந்தெரியாத பெண்
மிக அழகாக இருப்பதால் சவூதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட டுபாய் இளைஞரான ஒமர் பொர்கான் அல் காலாவுக்கு பிறந்த நாள் பரிசாக “மெர்சிடிஸ் ஜி 55” ரக காரொன்றை பெண்ணொருவர் அனுப்பிவைத்துள்ளார். ஆனால் அப்பெண் யார் என்பது தெரியவில்லையாம்.
11 வருடங்களாக குடும்பத்தினால் கூட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நபர் : வருந்தும் தாய்
சிறுவர் ஒருவரை அடித்துக்கொண்டதால் மனநிலை பாதிக்கப்பட்ட சீனாவைச் சேர்ந்த நபரொருவரை அவரது குடும்பத்தினரே கடந்த 11 வருடங்களாக கூட்டில் அடைத்து பாதுகாத்து வருவதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மீனவ பிரச்சனைக்கு தீர்வு கண்ட காரைக்கால், நாகை மீனவர்கள்
இலங்கை கடற்பகுதிக்குள் சென்று மீன்பிடித்தால், மீன்பிடி தொழில் செய்ய தடைவிதிப்பது என்று காரைக்கால் – நாகை மாவட்ட மீனவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.





