List/Grid

Author Archives: rajharan

mord

கடன் பிரச்னையால் குடும்பத்தையே கொன்ற இலங்கை நபர்!

கடன் பிரச்னையால் தனது அம்மா, மனைவி, மகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, ரயிலில் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை செய்துகொண்டார். அவரது சடலம் தண்டவாளத்தில் இன்று மீட்கப்பட்டது. ஆதம்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் இருந்து 3 பேரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

prasanna

கல்யாண சமையல் சாதம்

பிரசன்னா லேகா வாஷிங்க்டன் நடிப்பில் தயாராகி வரும் ‘கல்யாண சமையல் சாதம்’ விறுவிறுப்பாய் தயாராகி வருகிறது. அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தின் தயாரிப்பாளர் – இயக்குனர் கூட்டணி ஆனந்த் கோவிந்தன் – அருண் வைத்யநாதன் தயாரிக்க, புதுமுக இயக்குனர் ஆர் எஸ் பிரசன்னா… Read more »

kilipeople

நம்மவர் நிகழ்வுகள்

vadivelu

உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே…! வடிவேலு பேட்டி

விஜயகாந்துடன் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், அரசியல் காழ்ப்புணர்ச்சியாக மாற தி.மு.க., ஆதரவாக கடந்த சட்டசபை தேர்தலில் குரல் கொடுத்தார் நடிகர் வடிவேலு.

Hammer

தாயையும் மகளையும் மணமுடித்த நபருக்கு ஒத்திவைப்புச் சிறை

தாயையும் மகளையும் திருமணம் செய்துகொண்டது, முதல் திருமணத்தை மறைத்து ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக காணப்பட்ட சாரதியொருவருக்கு அவிசாவளை நீதிவான் எ.எம்.எம். செனவிரத்ன மூன்று மாதகால ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதித்துள்ளார்.

arrest

ரோஹன விஜேவீரவின் புதல்வி கைது

ஜே.வி.பி. இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் அமரர் ரோஹன விஜேவீரவின் புதல்வியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தாயாரையும் சகோதரரையும் தாக்கிய குற்றத்திற்காக ரோஹன விஜேவீரவின் புதல்வி கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil-news-Sri-Lanka-Flag

நடுங்குகிறது அரசு; வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என அரச ஊழியர்களுக்கு மிரட்டல்

மின் கட்டண அதிகரிப்பை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்தவுள்ள மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் அச்சமடைந்துள்ள அரசு, அதை முடக்குவதற்காக அரச சேவையாளர்கள் அனைவரும் இன்று சேவைக்கு கட்டாயமாக சமுகம் தரவேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளதாக அரச பணியாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

sajith

பிறேமதாச புலிகளைப் பிளவுபடுத்தவே ஆயுதங்களைக் கொடுத்தார்; அவரது மகன் சஜித் பிறேமதாச தெரிவிப்பு

விடுதலைப் புலிகளை பிளவுபடுத்தவே தனது தந்தை அவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்ததாக சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர்.பிறேமதாசவின் மகனும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிறேமதாச தெரிவித்துள்ளார்.

ntamil-ranil

ராஜபக்ஷ ரெஜிமென்ட் மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துவிட்டது: ரணில்

ராஜபக்ஷ ரெஜிமென்ட் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்துள்ள நிலையில் நாளை இடம்பெறவுள்ள தேசிய தொழிற்சங்க போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

Cleaning-House-Clipart

இன்னும் 9 மாதங்கள்!

அவன் நன்றாகவே களைத்துப் போய்விட்டான். சதா ஓய்வு ஒழிச்சல் இல்லாத வேலை… மனம் சலித்து விட்டது. மனைவி சொகுசாக வீட்டில் இருக்க. தான் மட்டும் ஏன் தினமும் வேலை வேலை என்று ஓடி மாடாய் உழைக்க வேண்டும். நான் தினமும் படும்… Read more »