List/Grid

Author Archives: rajharan

aasai

ஆசை!

ஆசை!

vikram

சம்பளம் இல்லாமல் வாய்ப்புக்காக நடிக்கிறாரா விக்ரம்?

ஐ, மரியான், வல்லினம் என ஒரே நேரத்தில் 3 பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இப்படங்களில் விரைவில் வெளியாகவுள்ள தனுஷின் மரியான் மற்றும் நகுலின் வல்லினம் படங்களுக்கு விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரிய வரவேற்பில்லையாம். இதனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன்… Read more »

tamilnews9

அமெரிக்காவில் பேரழிவு: சுழல் காற்றினால் 91 பேர் பலி!

அமெரிக்க மாநிலமான ஒக்லஹொமாவை நேற்று தாக்கிய சுழல் காற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.

hakeem

சங்கீதக் கதிரை விளையாட்டு போல அரசை விட்டு வெளியேற முடியாது; குருநாகலில் ஹக்கீம் தெரிவிப்பு

சங்கீதக் கதிரை விளையாட்டில் பாடல் நின்றவுடன் கதிரையை நீக்கிவிட்டுச் செல்வது போன்று, அரசை விட்டு வெளியேறும் சித்து விளையாட்டில் எமது கட்சி ஈடுபடமாட்டாது. ஆனால் சில சக்திகள் அவ்வாறுதான் விரும்புகின்றன.

tamil-news-seeman

இலங்கையில் தமிழர்கள் உயிரிழக்கக் காரணமானவருக்கு வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? : சீமான் கேள்வி

இலங்கையில் தமிழ் மக்கள் உயிரிழக்கக் காரணமானவரை அழைத்து, இரத்தின கம்பள வரவேற்பு கொடுப்பது தேசத்திற்கு பெருமை தரக்கூடியதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.

stamp

படையினர் நினைவு முத்திரை யாழில் வற்புறுத்தி விற்பனை; அரச ஊழியர்கள் கடும் விசனம்

“தேசிய போர் வீரர்கள்’ தினத்தை முன்னிட்டு இலங்கை அரசால் வெளியிடப்பட்டுள்ள நினைவு முத்திரையை வடக்கு மாகாண சபை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் வாங்க வேண்டும் என வற்புறுத்தி விற்பனை செய்யப்படுவதாக மாகாண ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Rajavarothayam Sambanthan

நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வே தமிழரின் தேவை; நாடாளுமன்றில் சம்பந்தன் முழக்கம்

சமாதானத்தை விரும்பும் தமிழர்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய அரசியல் தீர்வொன்றே தேவையாகவுள்ளது. எனவே, நேர்மையான முறையில் நடந்துகொண்டு தீர்வை வழங்குவதற்கு அரசு முன்வர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

cell

செல்போனில் விடாது கதைப்பவரா நீங்கள்?

செல்போனில் விடாது கதைப்பவரா நீங்கள்? ஒரு நிமிஷம் இங்க வாங்க…

lift

ஓடிப் போய் உடனடியா உன் அம்மாவை அழைத்து வா!

கிராமத்திலிருந்து நகரத்திற்கு வந்த ஒரு பையனும் அவன் அப்பாவும் ஒரு ஷாப்பிங் மாலுக்கு சென்றனர். அங்கே உள்ள எல்லாவற்றையும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.

tamilnews5

சிறுவனை துஷ்பிரயோம் செய்த பௌத்த பிக்குவுக்கு பிடிவிறாந்து

12 வயது சிறுவனொருவனை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய பௌத்த பிக்கு ஒருவர் நீதிமனறத்துக்கு வஐக தராததால் அவர் மீது கம்பஹா நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.