Tag Archives: இலங்கை
இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் அவசியமற்றவை; வெளியுறவு அமைச்சு
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் தேவையற்றவை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கனிய வளங்கள் சீனாவுக்குத் தாரை வார்ப்பு
கனிம அகழ்வு மற்றும் கனிம மணல், கிராபைற் ஏற்றுமதியில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவுக்கு இலங்கை அழைப்பு விடுத்துள்ளது. கனிம வளங்கள் துறையை விருத்தி செய்ய இலங்கை ஆர்வமுடன் இருப்பதாகவும், சீனாவின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியாங்காவோவிடம் இலங்கை… Read more
இலங்கையின் பொருள்களை புறக்கணிக்குமாறு பிரசாரம்
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து வலுவாகிவரும் நிலையில் இலங்கைப் பொருள்களைப் புறக்கணிக்கும் கையெழுத்து வேட்டை மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரம் என்பன தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் சென்னை மரீனா கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இலங்கை தேசியகீதம் சிங்களத்தில் மட்டுமே இருக்கும்: ராஜபக்சே அறிவிப்பு
இலங்கை அமைச்சரவை கூட்டம் கொழும்பில் கடந்த வாரம் நடந்தது. இதில் அதிபர் மகிந்த ராஜபக்சே மற்றும் மந்திரிகள் கலந்து கொண்டனர். அப்போது, இலங்கை தேசிய கீதத்தில் சிங்கள மொழியுடன் தமிழ் மொழியையும் சேர்த்து கொள்வது குறித்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார் கோரிக்கை… Read more
மக்களைக் காக்க தவறிய இலங்கை- குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா. பணிக்குழு!
மக்களைக் காக்க தவறிய இலங்கை; குற்றஞ்சாட்டுகிறது ஐ.நா. பணிக்குழு; காணாமல் போனோர் விசாரணைகளை துரிதப்படுத்தவும் கோரிக்கை
இந்தியாவின் போர்க்குற்றம்; அறிக்கை தயாரிக்க தயாராகிறது இலங்கை
இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலத்தில் அவர்களால் இழைக்கப்பட்ட உரிமைமீறல்களை பட்டியலிட்டு வெளியிடும் முயற்சியில் இலங்கை சனத் தொகைக்கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைத் தமிழர் விடயம் மெளனம் கலைகின்றார்- ராகுல் காந்தி
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் கட்சி முழுமையாக புரிந்து கொண்டிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
நிரந்தரத் தீர்வுக்கு சரியான சந்தர்ப்பம்; ரணிலிடம் அழுத்தினார் இந்திய ஜனாதிபதி
இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதற்குச் சரியான தனித்துவமான சந்தர்ப்பம் இதுவாகும் என இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
பௌத்த மண்ணை வெளிநாட்டினரின் காலனியாக மாற்ற விடமாட்டோம்; பொதுபல சேனா
இலங்கை என்ற பௌத்த மண்ணை வெளிநாட்டினரின் காலனியாக மாற்ற இடமளிக்கப் போவதில்லை என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
போர் முடிந்ததைப் பயன்படுத்தி இலங்கை பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்!
இலங்கையில் போர் முடிந்ததைப் பயன்படுத்தி, இனப்பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்று இலங்கை எதிர்கட்சித்தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிடம், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தி உள்ளார்.





