List/Grid

Tag Archives: இலங்கை

USA flag

இலங்கைக் காவல்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா விமர்சனம்

இலங்கைக் காவல்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா விமர்சனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வருடாந்த மனித உரிமை அறிக்கையில் இலங்கைக் காவல்துறையினர் துன்புறுத்தல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

australian

உண்ணாவிரதத்தால் பயனேதும் கிட்டாது இலங்கையருக்கு ஆஸி. பிரதமர் மிரட்டல்

அரசின் கொள்கைகளை மாற்றுமாறு வலியுறுத்தி இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் மேற்கொள்கின்ற உண்ணாவிரதம் வெற்றி அளிக்காது என ஆஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.

uk-flag

இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியீடு

இலங்கை மனித உரிமை நிலைமைகள்  2012ம் ஆண்டில் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது. 2011ம் ஆண்டில் காணாமல் போன லலித் குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை அத்துடன் கடந்த ஆண்டில்… Read more »

Tamil-news-savukatha-rai

இலங்கை தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது சந்தேகமே: எம்.பி., பேட்டி

“இலங்கை தமிழர்களுக்கு, அதிபர் ராஜபக்ஷே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே. அங்குள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்,” என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,… Read more »

MGR-Pirabakaran

‘மத்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஆதரித்ததால்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரும்…

‘மத்திய அரசாங்கம் விடுதலைப் புலிகளை ஆதரித்ததால்தான் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரும் புலிகளை ஆதரித்தார். மத்திய அரசு அவர்களை எதிர்த்திருந்தால் எம்.ஜி.ஆர். ஆதரித்திருக்க மாட்டார்’ என்று சிலர் பிரசாரம் செய்கிறார்களே?

raamathas

இலங்கையின் வஞ்சகத்தை இப்போதாவது உணருங்கள்: கோத்தபய ராஜபட்ச பேச்சுக்கு ராமதாஸ் கண்டனம்

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபட்சவின் சகோதரர் கோத்தபய ராஜபட்சவின் இந்தியா குறித்த அவதூறுப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவுனர் ராமதாஸ், இப்போதாவது இலங்கையை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Gotabhaya-Rajapaksa

இலங்கை பிரச்னையில் இந்தியா பொறுப்புடன் செயல்படவில்லை: கோத்தபய ராஜபட்ச

இலங்கை பிரச்னையில் இந்திய ஆட்சியாளர்கள் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால், விடுதலைப்புலிகளுடனான உள்நாட்டுப் போர் 30 ஆண்டுகள் நீடித்திருக்காது என இலங்கை பாதுகாப்புத் துறை செயலர் கோத்தபய ராஜபட்ச குற்றம்சாட்டி உள்ளார்.

Pe-Maniyarasan

இலங்கையை ரவுடி நாடு என்று அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.மணியரசன்

இலங்கை அரசை ரவுடி நாடு என்று உலக நாடுகள் அறிவித்து அதன் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தது….

tamil-refugee

இலங்கை போருக்குப் பின் 8,000 அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடியேற்றம்

இலங்கைப் போருக்குப் பின் சுமார் 8000 இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாக ஆஸ்திரேலிய குடியுரிமைத் துறை அறிவித்துள்ளது.

sri-lanka-war-refugees

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் இலங்கை அகதிகள்

இந்தோனேசிய அகதி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் சிலர் இந்தோனேசிய அரசு தமக்கான உரிய வசதிகளை உடனடியாக ஏற்படுத்தி தரவேண்டும் என்பதை வலியுறுத்தி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக இந்தோனேசிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.