Author Archives: rajharan
நமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட்டிங்க?
ஒரே ஒரு அனிமேஷன் படத்தில் நமது உலகத்தின்(பூமி) முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்வோமா? கீழே உள்ள அணிமேசனை முழுதும் பாருங்கள்.
அவளிடம் மதி மயங்கு!
அவளிடம் மதி மயங்கு! உனக்காகப் பிறந்தவள், உனக்கென்று ஒதுக்கப்பட்ட காதல் கணத்தில்… சட்டென்று உன் கண் முன்னே தோன்றுவாள். அந்த தேவ நிமிஷத்தில் நீ தொலைந்துபோவாய்!
பெண்கள் முன்னேற்றம்
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் வெகுவாக முன்னேறி விட்டார்கள்தான். பெண்களின் பங்கு என்பது உலகில் மிக முக்கியமானது. அவர்கள் இல்லாமல் ஆண்களால் பெரிதாக எதையும் சாதித்து விட முடியாது.
மனிதஉரிமைகள் மீறப்படும் 27 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும்
பிரித்தானியா வெளியிட்டுள்ள, உலகில் மனிதஉரிமைகள் மோசமாக மீறப்படும் 27 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பிடித்துள்ளது. பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தினால், ‘மனிதஉரிமைகளும் ஜனநாயகமும் 2012‘ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது.
விஷம் தடவப்பட்ட கடிதத்தை ஒபாமாவுக்கு அனுப்பியவர் கைது
வாஷிங்டன்: அமெரிக்காவின், பாஸ்டன் நகர குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபரும், அதிபர் ஒபாமாவின் விலாசத்துக்கு விஷம் தடவப்பட்ட கடிதத்தை அனுப்பிய மற்றொரு நபரும், கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா மீது மஹிந்த கோபம்; வீண் தலையீட்டை அனுமதிக்க முடியாதெனச் சீற்றம்
இலங்கையின் உள்ளக விவகாரங்களில் அமெரிக்கா தேவையற்ற தலையீடுகளைச் செய்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கைது
பாகிஸ்தான்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கைது செய்யப்பட்டார். இஸ்லாமாத் தில் தங்கியிருந்த பண்ணை வீட்டிலேயே முஷரப் கைது செய்யப்பட்டார். நீதிபதிகளை காவலில் வைக்க உத்தரவிட்டதாக முஷரப் மீது குடறம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கில் ஜாமீனை நீட்டிக்கக் கோரிய மனுவை நேற்று… Read more
FACEBOOK உருவான சுவாரஸ்யமான கதை
இன்றைய சமூகவலைதள உலகின் ராஜா என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் இணையதளம் 1 பில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு தெரிந்த இவ்வளவு பெரிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் உருவான கதையை பார்க்கலாம்.
கூகிள் (GOOGLE) உருவான சுவாரஸ்யமான கதை
கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.” நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க” என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு.
ஏன் எமது சினிமாக்கள் இப்படி இருக்கின்றன?
சினிமா ஒரு மாயை என்பதால்தான் படத்தில் காணும் எல்லாம் மாயையாகவே இருக்கின்றனவா? வெள்ளை தேவதைகள், என்ன வந்தது என்று வலிய வந்து ஆடுகிறார்கள்? ஜீப்களும் கார்களும் எதற்காக றெக்கையில்லாமலே பறக்கின்றன? முலைகள் எதற்காக காமிராக்களுக்கு முன்னால் வந்து குலுங்குகின்றன? ஏன் எமது… Read more





