Author Archives: rajharan
இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமை கோரியுள்ளனர்
இலங்கை அகதிகள் இந்திய குடியுரிமை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் அய்யனூர் முகாமில் தங்கியுள்ள அகதிகளே இவ்வாறு இந்தியக் குடியுரிமை கோரியுள்ளனர்.
‘மஹிந்த குடும்ப ஆட்சியில் இலங்கை நிலவரம் மோசம்’ – அமெரிக்கா
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினரின் ஆதிக்கத்தில் உள்ள அரசாங்கத்தால் ஆட்சி செய்யப்படும் இலங்கையில் பலவிதமான மனித உரிமை மீறல்களும் இடம்பெறுவதாக அமெரிக்கா தனது நாடுகளுக்கான 2012 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை நிலவரம் குறித்த அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கைக் காவல்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா விமர்சனம்
இலங்கைக் காவல்துறையினரின் நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்கா விமர்சனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வருடாந்த மனித உரிமை அறிக்கையில் இலங்கைக் காவல்துறையினர் துன்புறுத்தல்கள் மற்றும் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புலிகளுக்கு எதிராக மரபு ரீதியான இராணுவத் தந்திரோபாயங்களே பயன்படுத்தப்பட்டன – கோதபாய
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மரபு ரீதியான இராணுவத் தந்திரோபாயங்களே பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
‘புதைக்குழிகள் ஒருநாள் வெளிவரும்’ – சுனந்ததேசப்பிரிய
“கொலை செய்யப்பட்டது மாத்தளையிலா முள்ளிவாய்க்காலிலா – தமிழர்களா சிங்களவர்களா என்ற வேறுபாட்டை களைய வேண்டும்” மாத்தளை மனித படுகொலையின் வெளிப்பாடு – மனித உரிமை கலாசாரத்தை நோக்கி
4ஆம் மாடியில் சுரேசிடம் விசாரணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றத்தடுப்புப் பிரிவினரால் 4 ஆம் மாடியில் வைத்து நேற்று 2 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
ராஜபக்ஷ அரசு வீட்டுக்கு சென்றாலே நாட்டுக்கு விடிவு – தமிழ்க் கூட்டமைப்பு
தமிழ் மக்கள் அனுபவித்த பட்டினிச்சாவை சிங்கள மக்களும் அனுபவிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஆட்சியிலிருக்கும் மஹிந்த அரச தரப்பினர் வீட்டுக்குச் சென்றால்தான் நாட்டுக்கு விடிவு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
எம்மால் கோடிஸ்வரராகும் ஷூக்கர் பேர்க்: சொத்தின் மதிப்பு தெரியுமா?
பலரும் எதிர்பார்த்ததைப் போல பேஸ்புக் தனது ஆரம்ப பொது வழங்கலுக்கான ஆவணங்களைப் பேஸ்புக் அமெரிக்க பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (US Securities and Exchange Commission) சமர்ப்பித்தது. இதன் மூலம் வெளியுலகுக்கு பல சுவாரஸ்யமான தகவல்கள் சிறிது சிறிதாகக் கசிந்த வண்ணம்… Read more
மக்கள் தொகை: விழித்துக்கொண்ட ஜப்பான்!
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான ஜப்பானில், தற்போது மக்கள் தொகை குறைந்து கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் அதிகம் சிரிப்பது ஏன்?
அவள் புன்னகை என்னை ஈர்த்தது’. இப்படிச் சொல்லும் ஆண்கள் ஏராளம். சிரிப்பு மனிதனுக்கு அழகு. அதிலும் பெண்களின் சிரிப்புக்கு ஈர்ப்பு அதிகம்.





