Author Archives: rajharan
விளையாட்டு வினையாகும் என்பார்களே… அதற்கு உதாரணம்
”விளையாட்டு வினையாகும் என்பார்களே… அதற்கு உதாரணம்?” ”கொஞ்சநஞ்ச வினையல்ல… பெரிய வினை!
ஃபாஸ்ட் ஃபுட்
ஒரு பெரிய சிங்கமும் ,குட்டி சிங்கமும் ஒரு மரத்தடியில் அமைதியாக ரெஸ்ட் எடுத்திக்கிட்டு இருந்துச்சாம். அந்த நேரம் ஒரு மான் ரொம்ப ஃபாஸ்ட்டா ஓடிப் போச்சுதாம்.
பட்டுச் சேலைகளை பராமரிப்பது எப்படி..?
* விசேஷங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை உடனே களைந்து மடித்து வைக்ககூடாது. * நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.
இருப்பதில் திருப்தி அடை!
‘‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன். ‘‘அப்படியா?’’
வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டுமா?
பணம் சம்பாதிக்க ஒரு வேலை தேவை. அது சொந்த தொழிலாகவும் இருக்கலாம், அல்லது அரசாங்க வேலையாகவும் இருக்கலாம், ஐ.டி. போன்ற உயர்மட்ட தனியார் நிறுவன வேலையாகவும் இருக்கலாம் இது தான் இன்று நம்மில் பலரின் எண்ணமாக இருக்கிறது. இதனால் கிடைத்த வேலையே… Read more
கணவரின் அன்பு உண்மையானதா என்று அறிய
அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும்போது நிறைய பேரிடம் பழக வேண்டிய நிலை இருக்கும். அந்த நேரத்தில் ஒருவரின் பழக்க வழக்கங்கள் பிடித்துவிடும், பின்னர் அவருடன் சந்தோஷமாக, சண்டையின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பதுபோல் இருக்கும்.
அம்மா-மகள் நட்பு
* அம்மா-மகள் உறவு எப்படி இருக்க வேண்டும்? * அது எப்படி இருந்தால் மகளுடைய எதிர்காலம் சிறக்கும்? * அம்மாவின் எதிர்பார்ப்புகளை மகள் எப்படி பூர்த்தி செய்ய முடியும்?
பெண்களுக்கு பிடிக்காத ஆண்களின் குணங்கள்
இந்த உலகில் எப்படி ஆண்களுக்கு ஒருசில குணங்கள் உள்ள பெண்களை பிடிக்காதோ அதேப் போன்று பெண்களுக்கும் சில குணங்கள் உள்ள ஆண்களை பிடிக்காது. அத்தகைய ஆண்களைப் பார்த்தால், பொறுத்துக் கொள்ள முடியாத அளவில் கோபம் மற்றும் வெறுப்பு வரும்.
மனைவி பாராட்ட வேண்டுமா?
குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் இருக்க கணவன் மனைவி இடையே ஒற்றுமை இருக்க வேண்டும். கணவர் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவியும் ஒரு பெண் அவருக்கும் உணர்ந்து அவரிடம் அன்பாக நடத்து கொள்ள வேண்டும்.
கணவர் உங்கள் கைக்குள் இருக்க…
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து சென்றால் குடும்பத்தில் சந்தோஷம் நிலைத்து நிற்கும். அதைவிடுத்து பெண்கள் எப்பொழுதும் கணவரிடம் சண்டை போட்டுக் கொண்டும், சந்தோகப்பட்டுக்கொண்டும் இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போய்விடும். கணவரை உங்கள் கைக்குள் வைத்துக் கொள்ள… Read more





