List/Grid

Author Archives: rajharan

tamil_refugees_vavunia

அதிகாரப் பரவலை எதிர்பார்ப்பது அர்த்தமற்றதாக மாறும் நிலை….

வடமாகாண சபைத் தேர்தலை நடத்துவதில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல் இல்லை, இல்லை உத்தேசிக்கப்பட்டுள்ளது போன்று எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் நடத்த அரசு உள்ளார்ந்த ரீதியாக செயற்படுகிறதா என்பது என்னவோ சந்தேகமான ஒன்றாகவே நோக்கப்படுகிறது.

Bangladesh-Flag

இலங்கையின் உள்விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது; பாங்களாதேஷ்

இலங்கையின் உள்விவகாரப் பிரச்சினைகளில் வெளிநாடுகள் தலையிடுவதை அனுமதிக்க முடியாது என பாங்களாதேஷ் வெளிவிவகார செயலாளர் சஹிதுல் ஹக் தெரிவித்துள்ளார்.

Child-mother

தாய்ப்பால் ஒரு தேசிய சொத்து

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டு ஆகஸ்டு முதல் நாளும், முதல் வாரமும் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு தாய்ப்பால் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்குத் திரவ உணவுகளிலேயே தலைசிறந்ததும், ஈடு இணையற்றதும் தாயின் பாலாகும். தாய்க்கும், குழந்தைக்கும் உள்ள உறவை நெருக்கமாக்கு… Read more »

karu

கருக் கலைப்பு செய்ய கணவரிடம் “பர்மிஷன்” வாங்க வேண்டுமா?

கணவரின் அனுமதி இல்லாமல் ஒரு பெண் தன் கருவைக் கலைக்கலாமா? சட்டப்படி அது செல்லுமா? லக்னோ ஐகோர்ட்டில் ஒருவர் தன் மனைவி மீது வழக்கு தொடர்ந்தார். தன் கருத்தைக் கேட்காமலேயே தன் மனைவி கருக்கலைப்பு செய்ய முடிவு செய்து விட்டதாகவும், சட்டப்படி… Read more »

kumgumam

குங்குமம் வைப்பதன் நன்மைகள்!

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு _ இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.

mother_child

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு – பிறப்பு முதல் பத்து வயது வரை குழந்தைகளை வளர்ப்பது தாய்மார்களைப் பொறுத்தவரையில் பயம் கலந்த அனுபவமாக இருக்கிறது. ஆனால் அடிப் படையான விஷயங்களைத் தெரிந்து கொண்டால், குழந்தை வளர்ப்பு மகிழ்ச்சியான பாசம் நிறைந்த கலை என்பதை புரிந்து… Read more »

குடிகார கணவரை திருத்துவது எப்படி?

ஒரு கணவன் குடிக்கத் தொடங்கும் போதே அவரிடம், இது உடம்புக்கு நல்லதல்ல. இதற்கு பதிலாக சத்தான உணவு வகைகளை சாப்பிட வலியுறுத்தலாம். மது அருந்தி விட்டு வரும் கணவருடன் சண்டை போடுவதை விட்டு, விட்டு எதற்காக குடிக்கிறார் என்பதை அறிய வேண்டும்.

indian-women

கணவருக்கு பயப்படலாமா?

`என் கணவரை நினைச்சாலே பயமாக இருக்கிறது…’ என்று சில பெண்கள் சொல்வார்கள். பயம் என்பது திருடனுக்கு போலீஸ் மீது ஏற்படலாம். கணவன்_மனைவி உறவென்பது போலீஸ் திருடன் போன்றதல்ல.

aishwarya

எப்போதும் இளமையாகத் தோன்ற ஆசையா?

முடிகொட்டாமல் இருக்கவும், பொடுகில் இருந்து தலையைப் பாதுகாக்கவும்:- புளித்த தயிரில் மருதாணி இலை, செம்பருத்திப்பூ மூன்றையுமே அரைத்து கலக்கி தலையில் பூசி 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு சிகைக்காய் தூள் போட்டு குளிர்ந்த நீரில் குளித்து… Read more »

Jaffna-land

வடக்கு தேர்தலும் பறிபோகும் தமிழர் நிலங்களும்

பொருளியலின் அடிப்படையில் உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் நிலம் என்று கூறலாம். நிலத்தினை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது.