List/Grid

Author Archives: rajharan

happy-family

வளமான வாழ்க்கை

ஒருவர் எதற்கெடுத்தாலும் மனைவியுடன் சண்டைப் போடுவார்.. ஒருநாள் ‘ஆபீஸ்’ போய் வேலை செய்து பார். சம்பாதிப்பது எவ்வளவுக் கஷ்டம் என்று புரியும் என்று அடிக்கடி சவால் விடுவார்..

man-laptop

லேப்டாப் உபயோகிக்கும் ஆண்கள் கவனத்திற்கு!

18 முதல் 25 வயதுடைய ஆண்களில் 5 பேரில் ஒருவர் உயிரணுக்கள் எண்ணிக்கை குறைவால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். *

Indian-Mother

அம்மா – சிறுகதை

உறக்கம் இல்லாமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். ஜன்னல் வழியே வெளியேப் பார்த்தேன். இன்னமும் விடியவில்லை.நேரம் என்ன இருக்கும்?

wife-and-husband

சனிப்பெயர்ச்சி

புதிய கணவன் மனைவி கோயிலுக்குச் செல்லும் போது மனைவியின் காலில் முள் குத்திவிட்டது. “இந்த சனியன் முள்ளுக்கு என் மனைவி வருவது தெரியவில்லை” என்று முள்ளைக் கோபித்துக் கொண்டான் கணவன்.

kanimoli

”ஜெயலலிதாவை எதிர்க்க யாருக்கும் துணிச்சல் இல்லை!

அனல் தணலாக தி.மு.க. மீது விமர்சனங்கள் குவிந்துகொண்டிருக்கும் நிலையில், ”நாளை காலை… ஓ.கேவா?” என்று உடனடி யாகப் பேட்டிக்குச் சம்மதித்தார் கனிமொழி. காங்கிரஸ், ஈழம், ஸ்டாலின், அழகிரி, ஜெயலலிதா என்று எந்தக் கேள்விகளுக்கும் சளைக்கவில்லை… மலைக்கவில்லை கனிமொழி!

LTTE-Flag

தமிழரின் உயிருக்கு உத்தரவாதம் புலிகளின் காலத்திலேயே இருந்தது – சிறிதரன் எம். பி

தமிழீழ விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் தமிழர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருந்தது. இன்று எங்கள் வீட்டினுள் வந்து எங்களை எழுப்பிக் கலைக்கக் கூடிய நிலைமையே காணப்படுகின்றது. நாங்கள் போராடுவதன் மூலமே எங்கள் நிலத்துக்குச் செல்ல முடியும்.

Tamil-Daily-News_musrab

முஷரப்பை தொடர்ந்து அவமானப்படுத்தினால் மோசமான விளைவு ஏற்படும்!

முஷரப்பை தொடர்ந்து அவமானப்படுத்தினால் மோசமான விளைவு ஏற்படும்: ஓய்வு பெற்ற பாக். ராணுவ தளபதிகள் எச்சரிக்கை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007ம் ஆண்டு கொல்லப்பட்ட போது, அவருக்கு போதுமான பாதுகாப்பு வழங்கத் தவறியது தொடர்பாக பாகிஸ்தான் முன்னாள்… Read more »

Tamil-Daily-News_obama

கண்டுபிடிப்புகள் எங்கள் ரத்தத்தில் கலந்தது – ஒபாமா பெருமிதம்

அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவியல் ரீதியாக புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் திறன் அமெரிக்க மக்களின் டி.என்.ஏ.வில் கலந்துள்ளதாக பெருமை பட்டிருக்கிறார்.

sarath-fonseka

பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்குகின்றது அரசு; சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் வழங்கி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றஞ்சாட்டியுள்ளார்.

santhirika-kumarathunga

இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனும் அடிப்படைவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள் – சந்திரிகா

இலங்கையின் மகா சிங்கள பௌத்தர்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு சிறிய தரப்பினர் இருக்கின்றனர். இந்த சிறிய தரப்பினர் மிகவும் ஆபத்தானவர்கள். சிறிய தரப்பினரான இவர்களின் அடிப்படைவாத செயல்கள் தற்போது தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவபெயரை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா… Read more »